Tag: சிங்கப்பூர்
சிங்கப்பூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம்!
சிங்கப்பூர், ஜூலை 11 - 'ஸ்பெர்ம் வேல்' என்று அழைக்கப்படும் அரிய வகை திமிங்கலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூரின் ஜூராங் தீவு கடலில் இறந்த நிலையில் மிதந்துள்ளது.
இதற்கு முன்பு இந்த...
ஜோகூர் பாரு – உட்லண்ட்ஸ் இடையே புதிய இரயில் சேவை! 5 நிமிடங்களில் சென்றுவிடலாம்!
சிங்கப்பூர், ஜூலை 2 - சிங்கப்பூருக்கும், ஜோகூர் பாருவிற்கும் இடையில் நேற்று முதல் புதிய இரயில் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
'சட்டில் தெப்ராவ்' (Shuttle Tebrau) என அழைக்கப்படும் அந்த இரயில் சேவையைக் 'கேடிஎம்...
பூங்காவில் சிங்கப்பூர்-ஆஸ்திரேலியப் பிரதமர்களின் சமையல்!
சிங்கப்பூர், ஜூன் 29 - சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுடன் சிங்கப்பூர் பூங்காவில் ஒன்றில் உணவு சமைத்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது....
சட்டத்திற்குப் புறம்பாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 35 மலேசியர்கள், 2 சிங்கப்பூரர்கள் கைது!
ஜோகூர் பாரு, ஜூன் 26 - ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற 37 பேர், சட்டத்திற்குப் புறம்பான வகையில் மலேசிய எல்லையைக் கடந்ததால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர்...
1 நிமிடத்தில் 44 புல்அப்ஸ் – சிங்கப்பூர் இளைஞர் கின்னஸ் சாதனை
சிங்கப்பூர், ஜூன் 23 - ஒரு நிமிடத்தில் 44 புல்அப்ஸ் அடித்து 15 வயது சிங்கப்பூர் இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.
இயோ கிம் இயாங் (வயது 15) என்ற அந்தச் சிங்கப்பூர் இளைஞர் ஒரு நிமிடத்தில்...
விரைவில் சிங்கப்பூரிலும் மெர்ஸ் நோய் பரவலாம்!
சிங்கப்பூர், ஜூன் 22 - சிங்கப்பூரில் மெர்ஸ் நோய் விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கேன் கிம் யாங் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் மெர்ஸ் நோய் பரவி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி...
சிங்கப்பூர்: ஒலி பண்பலையின் மூத்த படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானார்!
சிங்கப்பூர், ஜூன் 17 - சிங்கப்பூர் மீடியாகார்ப் தமிழ் வானொலி நிலையமான ஒலி 96.8 பண்பலையின் மூத்த தயாரிப்பாளரான பாமா பாலகிருஷ்ணன் (வயது 60) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிங்கப்பூர்...
வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினரை கைகழுவுகிறது சிங்கப்பூர்!
சிங்கப்பூர், ஜூன் 3 - வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, நியாயமான சம்பளம் என வௌிநாட்டு தொழிலாளர்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் சிங்கப்பூர், இனி அந்த வாய்ப்புகளுக்கான வாயிற்கதவுகள் அனைத்தையும் இறுக்கமாக மூடிக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
அந்நிய நாட்டவர்களுக்கு...
2-ம் நாள் இணைய மாநாடு: கற்றலும் கற்பித்தலும் பற்றிய கட்டுரைகள் படைக்கப்பட்டன!
சிங்கப்பூர், ஜூன் 1 - சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (மே 30) தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டை சிங்கை சிம் பல்கலைக்கழகத்தில் சிங்கை...
சிங்கப்பூருக்கு சிகரெட் கடத்த முயன்ற 9 மலேசியர்கள் பிடிபட்டனர்!
கோலாலம்பூர், ஜூன் 1 - சிங்கப்பூருக்குள் சிகரெட் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியர்கள் 9 பேர் இந்த வாரம் பிடிபட்டுள்ளனர்.
உட்லன்ட்ஸ் மற்றும் துவாஸ் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் வழியே தொடர்ந்து 3...