Tag: சிங்கப்பூர்
சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகிறார்!
புது டெல்லி, ஜூன் 1 - சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் இயோ, இந்தியாவின் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்க இருக்கிறார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில்...
சிங்கப்பூர் மாநாடு அரங்கு அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
சிங்கப்பூர், ஜூன் 1 - சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாகத் தான் பாதிக்கப்படவில்லை என தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
தடுப்பரண்களை மீறிச் சென்ற சிவப்பு நிறக் கார் பரிசோதிக்கப்படுகின்றது
அங்குள்ள...
14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கையில் இன்று துவங்கியது!
சிங்கப்பூர், மே 30 - சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி இம்மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும்...
மே இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுகிறது டோஷிபா!
சிங்கப்பூர், மே 21 - புகழ்பெற்ற ஜப்பான் நிறுவனமான 'டோஷிபா' (Toshiba) இம்மாத இறுதியில் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் சின் மின் என்ற தினசரி ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...
16 ஆண்டுகள் தடை நீக்கம்: மலேசிய பன்றி இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி!
சிங்கப்பூர், மே 18 - 16 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை நாடான மலேசியாவில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
விவசாய உணவுகள் மற்றும் கால்நடை ஆணையம் (The Agri-Food...
ஆளில்லா விமானங்களை இயக்க சிங்கப்பூரில் புதிய விதிமுறைகள்!
சிங்கப்பூர், மே 12 - 'டிரான்ஸ்' (Drones) எனப்படும் ஆளில்லா விமானங்களை கண்காணிக்கவும், அவற்றின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், அவற்றை இயக்குவதற்கு அடுத்த மாதம் முதல்...
விருதுகளை விட குழந்தையைக் காப்பாற்றியதே மகிழ்ச்சி – சிங்கப்பூர் தொழிலாளர்கள் பேட்டி!
சிங்கப்பூர், ஏப்ரல் 24 - சிங்கப்பூரில் பேராபத்தில் சிக்கிய மூன்று வயது குழந்தையை மீட்ட தமிழர்கள் சுப்பிரமணியன் சண்முகநாதன் (35) மற்றும் பொன்னன் முத்துக்குமாருக்கு (24) சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் வீர தீரச் செயல் புரிந்ததற்கான உயரிய விருது வழங்கப்பட்டது....
சிங்கப்பூரில் குழந்தையைக் காப்பாற்றிய வெளிநாட்டவருக்கு விருது!
சிங்கப்பூர், ஏப்ரல் 24 - சிங்கப்பூரில் 3 வயது குழந்தையை பேராபத்தில் இருந்து மீட்டு சிங்கப்பூரர்கள் மத்தியில் 'ஹீரோ' ஆகி இருக்கிறார் 'சண்முகம்'.
வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளரான சண்முகம் (இந்தியப் பிரஜையாக இருக்கலாம்) ஜூராங்...
“நாதன் எப்போதும் போராட்ட வீரர்” – லீ சியான் லூங்
சிங்கப்பூர், ஏப்ரல் 24 - சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு (வாதம்) ஏற்பட்டதை அறிந்து தான் மிகவும் வருத்தமடைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.
(படம்: லீ...
சிங்கை முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர், ஏப்ரல் 22 - 90 வயதான சிங்கையின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு (படம்) கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...