Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு அனைத்துலக பியென்னல் விருது!

சிங்கப்பூர், ஏப்ரல் 2 - இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு, மருத்துவ சேவைக்கான அனைத்துலக விருது வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளியை  சேர்ந்தவர் சுப்ரதா தேவி ராய். சிங்கப்பூரில், மருத்துவராக பணிபுரிந்து வரும்...

நாட்டின் சிற்பி லீ குவான் இயூ – பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் சிங்கை! (படக்...

சிங்கப்பூர், மார்ச் 23 - சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்த நாட்டின் சிற்பியுமான 91 வயதான லீ குவான் இயூவின் உடல் நலம் நாளுக்கு நாள் நலிவடைந்து...

இரயிலில் வண்ணம் தெளிப்பு: சிங்கப்பூரில் இரு ஜெர்மன் நாட்டவருக்கு 9 மாத சிறை!

சிங்கப்பூர், மார்ச் 5 - சட்டத்திற்குப் புறம்பான வகையில் இரயிலில் வண்ணம் பூசியதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 மாத சிறை தண்டனையும், 3 பிரம்படிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆண்டிரியாஸ்...

உலகின் விலை உயர்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு!

சிங்கப்பூர், மார்ச் 3 -  உலக அளவில் விலை உயர்ந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார புலனாய்வு பிரிவு (EIU) ஒவ்வொரு ஆண்டும், உலக நாடுகளின் முக்கிய நகரங்களை பல்வேறு அளவில்...

சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு புற்றுநோய் – பரிசோதனையில் உறுதி

சிங்கப்பூர், பிப்ரவரி 15 - சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) (ஆண்களுக்கு விரையில் வரும் ஒரு வகையான புற்றுநோய்) இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு நாளை (திங்கட்கிழமை)...

நான்யாங் கல்லூரியின் தரவுத்தளம் முடக்கம்! 240 மாணவர்களின் வங்கிக் கணக்குகள் திருட்டு!

சிங்கப்பூர், பிப்ரவரி 11 - சிங்கப்பூரிலுள்ள பிரபல நான்யாங் தொழில்நுட்பக் கல்லூரியின் (Nanyang Polytechnic) முன்னாள் மாணவர்களின் தரவுத்தளம் (Database) மர்ம நபர்களால் முடக்கப்பட்டதோடு, வங்கிக் கணக்குகளும் திருடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி,...

சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல்: 3 சிங்கப்பூரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்!

சிங்கப்பூர், பிப்ரவரி 7 - சிங்கப்பூரில் தைப்பூச திருவிழாவின் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மூன்று சிங்கப்பூர் இந்தியர்கள் இன்று காலை அந்நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ராமச்சந்திரா சந்திரமோகன் (வயது 32) என்பவர்...

காவல்துறையினர் மீதான தாக்குதலை ஏற்க இயலாது: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூர், பிப்ரவரி 6 - தைப்பூசத் திருவிழாவின்போது காவல்துறையினரை சிலர் தாக்கியது ஏற்க முடியாத செயல் என சிங்கப்பூர் வெளியறவு மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறப்படுவதையும்...

சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல் – அமைதி காக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்

சிங்கப்பூர், பிப்ரவரி 6 - தைப்பூசத்தன்று நிகழ்ந்த முறைகேடான சம்பவம் தொடர்பில் சிங்கப்பூரர்கள் அமைதி காக்க வேண்டும் என அந்நாட்டின் இரண்டாவது உள்துறை அமைச்சர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். புதன்கிழமையன்று சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா...

சிங்கை அரசின் தமிழ் மொழித் திட்டங்கள் – ஆழமான உரையால் கவர்ந்த அமைச்சர் இந்திராணி...

கோலாலம்பூர், பிப்ரவரி 1 -  கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சிங்கப்பூரின் மூத்த சட்ட மற்றும் கல்வித் துறை அமைச்சர் இந்திராணி...