Tag: சுகாதார அமைச்சு
பயிற்சி இன்றி ஆணுறுப்பு அறுவை சிகிச்சையா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - கடந்த இரு வாரங்களில் இரண்டு தனியார் மருத்துவ மையங்களில் ஆணுறுப்பு முன் தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் (circumcision) போது ஏற்பட்ட விபத்துகளையடுத்து, முறையான பயிற்சியும், உபகரணங்களுக்கு இல்லாமல் அது...
சைவ உணவுத் திட்டத்திற்கு இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!
கோலாலம்பூர் - சுகாதார அமைச்சின் சைவ உணவுத் திட்டத்திற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-
"அரசாங்க மருத்துவமனைகளிலும் இதர சில சிகிச்சையகங்களிலும்...
அரசு மருத்துவமனைகளில் இனி சைவ உணவும் கிடைக்கும்!
கோலாலம்பூர் - அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சாப்பிடும் சைவ உணவுப் பிரியர்கள், இனி எந்த ஒரு தயக்கமும் இன்றி தங்களது உணவைச் சுவைக்கலாம்.
காரணம், சைவ உணவு சாப்பிடுபவர்களையும் கருத்தில் கொண்டு,...
எலி சிறுநீர்: கிள்ளானில் பிரபல ஐஸ்கிரீம் கடை உள்ளிட்ட 14 கடைகள் மூடப்பட்டன!
கிள்ளான் - பண்டார் பாரு கிள்ளானில் அமைந்திருக்கும், உலகப் பிரபலமான ஐஸ் கிரீம் (பனிக்கூழ்) விற்பனை கடை, இரண்டு புகழ்பெற்ற சிற்றுண்டிக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 14 கடைகள், சிலாங்கூர் சுகாதாரத்துறையால் தற்காலிகமாக...
ஒரு நேரத்தில் ஒரே ஒரு தடுப்பூசி தான் போட வேண்டும் – சுகாதார அமைச்சு...
கோலாலம்பூர் - குழந்தைகளுக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் போட வேண்டாம் என நாடெங்கிலும் உள்ள மருந்தகங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சின் துணை பொது இயக்குநர் டத்தோ டாக்டர்...
10 அழகுப் பொருட்களில் விஷத்தன்மை – சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்!
கோலாலம்பூர் - விஷத்தன்மை கொண்ட 10 அழகுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை அவற்றை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பட்டியலிடப்பட்டுள்ள அந்த 10 அழகுப் பொருட்களில் ( Melan: Off Intensive...
பாக்டீரியா மாசு தான் மேரிகோல்ட் பால் திரும்பப்பெறக் காரணம் – சுகாதாரத்துறைத் தகவல்!
கோலாலம்பூர் - 200 எம்எல் மற்றும் 1 லிட்டர் கொண்ட மேரிகோல்ட் எச்எல் பால் பொருட்களை மலேசியா மில்க் செண்ட்ரியான் பெர்ஹாட் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளதற்குக் காரணம், அதைத் தயாரிக்கும் போது,...
பேராக்கில் கடந்த ஆண்டு 615 மாணவிகள் கர்ப்பம் – சுகாதாரத்துறை அறிக்கை!
பேராக் - கடந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் மட்டும் 615 மாணவிகள் கர்ப்பமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசாங்கத்திற்குப்...
ஜிக்கா பரிசோதனைக்கு முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் – சுப்ரா அறிவிப்பு!
புத்ரா ஜெயா - நேற்று சிங்கப்பூர் நாட்டில் ஏறக்குறைய 41 பேருக்கு ஜிக்கா வைரஸ் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நோய் மலேசியாவிலும் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதால், மலேசியாவின் முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத்...
இந்துக்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டின் இல்லாத் தடுப்பூசிகள் – இந்துஅமைப்புகள் கோரிக்கை!
கோலாலம்பூர் - மாட்டிறைச்சி சாப்பிடாத மலேசியர்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டினிலிருந்து உருவாகும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தக் கூடாது என அரசாங்கத்திற்கு மலேசிய இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நடைமுறையில் இருந்து வந்த பன்றி இறைச்சி ஜெலட்டினில் இருந்து...