Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஒசாகா நிலநடுக்கம்: 3 பேர் மரணம்! 12 பேருக்கும் மேல் படுகாயம்!

டோக்கியோ - இன்று திங்கட்கிழமை காலை மேற்கு ஜப்பானின் ஒசாகா நகரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 3 பேர் பலியாகியிருக்கின்றனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இது குறித்து ஜப்பான் பேரிடர் மேலாண்மை அமைச்சர்...

ஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்ட மகாதீர்!

கோலாலம்பூர் - முந்தைய ஆட்சியில் இருக்கும் அதிக வட்டியுடைய தேசியக் கடன்களை அடைக்க ஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்டிருக்கிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை...

மகாதீரின் முதல் வெளிநாட்டுப் பயணம் ஜப்பான் நாட்டுக்கு!

புத்ரா ஜெயா – பிரதமராகப் பதவியேற்ற பின்னர் துன் மகாதீர் செல்லப் போகும் முதல் வெளிநாடு என்ற பெருமையை ஜப்பான் பெறவிருக்கிறது. எதிர்வரும் ஜூன் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும்...

ஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது

தோக்கியோ -ஜப்பான் தலைநகரில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து அங்கு பொங்கல் விழாவை கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுவைப்...

வாழைப்பழத் தோலையும் சுவையாக்கிய ஜப்பான்!

டோக்கியோ - வாழைப்பழத்தின் தோலையும் சுவையாக்கி, அதனையும் சாப்பிடும் வகையில் உருவாக்கியிருக்கிறது ஜப்பானின் டி அண்ட் டி பார்ம் என்ற நிறுவனம். மாங்கி வாழைப்பழம் என்றழைக்கப்படும் அதனை உறைநிலைக்கு மாற்றி சூடுபடுத்தும் முறையின் படி,...

ஜப்பானில் எரிமலை வெடித்தது: 15 பேர் காயம்!

டோக்கியோ - ஜப்பானின் ஸ்கி ரிசார்ட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை எரிமலை வெடித்துச் சிதறியதில், 15 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கிய தீயணைப்பு படையினர், சிலரை...

ஜப்பான் பள்ளியில் ஹெலிகாப்டர் பாகம் விழுந்த விவகாரத்தால் சர்ச்சை!

டோக்கியோ - கடந்த வாரம் ஜப்பான் ஓகினாவா தீவில் உள்ள பள்ளி ஒன்றில் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டரின் ஜன்னல் பாகம் விழுந்த விவகாரத்தில் அப்பகுதிவாசிகள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். இது குறித்து அமெரிக்க இராணுவம் நடத்திய...

770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு!

டோக்கியோ - ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் மோட்டார், இந்தியாவிற்கு எதிராக அனைத்துலக நடுவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.  இந்தியா இன்னும் 770 மில்லியன் டாலர் சலுகைத் தொகையைச் செலுத்தவில்லை என்று கூறி, நிசான்...

புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா!

பியோங்யாங் - வடகொரியா புதிய ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக யோன்ஹாப்பில் உள்ள தென்கொரிய கூட்டுப்படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றன. "வடகொரியா அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை,...

ஜப்பானில் பயங்கரம்: 2 மாதங்களில் 9 கொலைகள் செய்த கொடூரன்!

டோக்கியோ - ஜப்பானில் டுவிட்டர் மூலம் நண்பர்களை ஏற்படுத்தி அவர்களைத் தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்த  தாகைரோ ஷிரைசி என்ற 27 வயதுக் கொலைகாரன் பிடிபட்டிருக்கிறான். 8 இளம் பெண்களையும்,...