Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஜப்பான் பொதுத்தேர்தல்: ஷின்சோ அபே கூட்டணி மீண்டும் வெற்றி!

டோக்கியோ - ஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந் நாட்டின் நடப்புப் பிரதமர் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 465 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷின்சோ அபேயின் சுதந்திர...

விரைவில் பொதுத்தேர்தல் – ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு!

டோக்கியோ - வரும் செப்டம்பர் 28-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று திங்கட்கிழமை திடீரென அறிவித்தார். வடகொரியாவுடன் இருந்து வரும் தீராத...

மீண்டும் ஜப்பானை நோக்கி ஏவுகணை வீசிய வடகொரியா!

சியோல் - ஐ.நா எச்சரிக்கை விடுத்தும், உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும் கூட, தன்னை மாற்றிக் கொள்ளாத வடகொரியா, இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது. இன்று காலை பியோங்யாங்கிலிருந்து...

காதலைச் சொன்ன சில நிமிடங்களில் உயிரிழந்த காதலன்!

டோக்கியோ - மனதார விரும்பும் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி, அக்காதலை அவள் ஏற்றுக் கொள்ளும் தருணம் ஓர் ஆணுக்கு நிச்சயம் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணமாகத் தான் இருக்கும். அப்படித் தான் இருந்திருக்கிறது...

தோக்கியோ சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் டாக்டர் சுப்ரா

தோக்கியோ - ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் ஜப்பான் மற்றும் ஆசியான் சுகாதார அமைச்சர்களின் கூட்டு மாநாட்டில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டார். இன்று சனிக்கிழமை (15 ஜூலை 2017)...

ஜப்பானில் ‘கபாலி’!

தோக்கியோ - சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தமிழில் சக்கைப் போடு போட்ட ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிலும் வெளியாகின்றது. ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் கபாலி அந்த...

ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியது வடகொரியா!

சியோல் - நேற்று புதன்கிழமை காலை, ஜப்பானை நோக்கி  வடகொரியா சில ஏவுகணைகளை ஏவியதாக அஞ்சப்படுகின்றது. வோன்சன் என்ற இடத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை தோல்வியடைந்துவிட்டன...

ஜப்பான் வாழ் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – தூதரகம் தகவல்!

கோலாலம்பூர் - ஜப்பானில் நேற்று அதிகாலை 5.59 மணியளவில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், டோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பேரிடரில் மலேசியர்கள்...

ஜப்பானில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

தோக்கியோ – இன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜப்பானிய நேரப்படி 5.59 மணிக்கு ஜப்பானின் வட பசிபிக் கடலோரத்தில் 6.9 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புக்குஷிமா...

‘மலேசியா – ஜப்பான் உறவு மேலும் விரிவடைகிறது’ – நஜிப்

டோக்கியோ - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பை ஏற்று, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு...