Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த், இளையராஜா உட்பட திரைபிரபலங்கள் வாழ்த்து!

சென்னை, மே 12 - சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ரோசய்யா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் உட்பட திரைபிரபலங்கள்...

ஜெயலலிதா விடுதலை: வைகோ உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

சென்னை, மே 11 - சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சரத்குமார், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக...

ஜெயலலிதா விடுதலை:சுப்பிரமணிய சுவாமி அதிர்ச்சி!

சென்னை, மே 11 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 1991-96 காலகட்டத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தார்...

ஜெயலலிதா மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை: நீதிபதி குமாரசாமி அறிவிப்பு!

பெங்களூரு, மே 11 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதனால் அவரை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள்...

தீர்ப்பு வெளியானது: ஜெயலலிதா விடுதலை!

பெங்களூரு, மே 11 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குமாரசாமி அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தார். இதனை தமிழக தொலைக்காட்சிகள் உறுதி செய்துள்ளன. இதன் காரணமாக, அதிமுக தொண்டர்கள்...

11 மணிக்கு தீர்ப்பு:ஜெயலலிதா ஆஜராகத் தேவையில்லை!

பெங்களூரு, மே 11 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. மேல்முறையீட்டு வழக்கு என்பதால், ஜெயலலிதா நேரில் ஆஜராகவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும், நீதிமன்ற...

நாளை தீர்ப்பு, பதைபதைக்கும் ஜெயலலிதா – பரபரப்பில் தமிழக அரசியல்!

சென்னை, மே 10 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது மாறப்போகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதன்...

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு: மே 11-ல் தீர்ப்பு!

பெங்களூரு, மே 9 - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் அறிவித்துள்ளார். ஜெயலலிதா...

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

பெங்களூர், மே 8 - ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 12-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ...

ஜெயலலிதா வழக்கில் மே 12-ல் தீர்ப்பு வழங்கப்படும் – அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா!

கர்நாடகா, ஏப்ரல் 30 - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் மே மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஜெயலலிதா...