Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளி இணைக் கட்டடம் திறப்பு விழா!

சிப்பாங் - இங்குள்ள தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளியின்  மறு சீரமைக்கப்பட்ட இணைக் கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் நேற்று திங்கட்கிழமை...

பினாங்கு மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

நிபோங் திபால் - தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூகக் கல்வி அறவாரியம் மற்றும் மலேசிய உத்தமம் அமைப்பு இணை ஏற்பாட்டில், 2017-ஆம் ஆண்டுக்கான தகவல்...

முந்தைய பிரதமர்களை விட தமிழ்ப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கிய நஜிப்!

கோலாலம்பூர் - இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட முன்னாள் பிரதமரை விட, தான் தமிழ் மொழிக்கு அதிகமான சேவைகள் செய்வதாகப் பாராட்டப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்திய பாரம்பரியத்தைக்...

சுங்கை சிப்புட்டில் அமைகிறது நாட்டின் 529-வது தமிழ்ப் பள்ளி!

கோலாலம்பூர் - நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர்த்தும் அதே நேரத்தில், எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் மஇகா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, புதிய தமிழ்ப் பள்ளி ஒன்று பேராக்...

தமிழ்ப்பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2017

கோலாலம்பூர் - தித்தியான் டிஜிட்டல் திட்டம் 2009 -ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவங்களை அமைக்க வழிகாட்டுதல், மாணவர்களுக்கு தகவல்...

இருமொழித் திட்டத்திற்கு எதிராக புத்ரா ஜெயாவில் போராட்டம்

புத்ராஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் முன் கூடிய ஒரு குழுவினர் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அமுல்படுத்தப்படுவதை எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தினர். இருமொழித்...

இருமொழித் திட்டம் – “தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உள்ளக்குமுறல்”

கோலாலம்பூர் – டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இன்று வெள்ளிக்கிழமை மே 19-ஆம் தேதி புத்ரா ஜெயாவில் உள்ள...

528-வது தமிழ்ப் பள்ளி சுங்கைப்பட்டாணியில் உதயம்!

சுங்கைப்பட்டாணி - நாட்டின் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 530-ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் கால கட்டத்தில்,  கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி நகரில் தாமான் கிளாடியில் இன்று திங்கட்கிழமை 528-வது...

டாக்டர் சுப்ரா தலைமையில் சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி புதியக் கட்டடத் திறப்புவிழா!

கோலாலம்பூர் - சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்புவிழா இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் சுப்ராவுடன், துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதனும்...

மில்லேனியம் குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் அவ்வளவு எளிதல்ல: ஸ்டார் புரோடிஜி

கோலாலம்பூர் - 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களை “மில்லேனியல் குழந்தைகள்” என்போம். இந்த குழந்தைகளை “Y Generation” என்றும் கூறுவதுண்டு. சிந்தனை திறன், கற்றல் திறன் மற்றும் வித்தியாசமான செயல்பாடுகளைக் கொண்ட இவர்களுக்கு...