Tag: தமிழ் இலக்கியம்
தமிழ் கலைக் களஞ்சியம் – 7,500 பக்கங்களோடு மறுபதிப்பாக உருவாக்கம்
சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்விப் பணிகள் கழகம், தமிழ் வரலாற்றையும் இலக்கியத்தையும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு முக்கியப் படைப்பை மீட்டெடுத்துள்ளது. பத்ம பூஷன் பெரியசாமி தூரன் தலைமையில் 20 ஆண்டுகளாக 1,200 பேரின்...
“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்
தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 'நல்லார்க்கினியன்' மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ...
ஈரோடு புத்தகத் திருவிழா : உலகத் தமிழர் படைப்பரங்கம் – நூல்கள் திரட்டப்படுகின்றன
ஈரோடு (தமிழ்நாடு) - சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழ் நாட்டில் பிரபலமாகியிருக்கும் மற்றொரு புத்தகக் கண்காட்சி 'ஈரோடு புத்தகத் திருவிழா'.
இந்த ஆண்டுக்கான (2023) ஈரோடு புத்தகத் திருவிழா
ஆகஸ்டு 4 முதல் 15...
எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் : தமிழ் எழுத்தாளர்களுக்கு சுயமரியாதையும் கௌரவமும் பெற்றுத்...
(24 ஏப்ரல் 1934-இல் பிறந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கே உரித்தான சிறப்பியல்புகளை நினைவு கூர்கிறார் இரா.முத்தரசன்)
மதுரையின் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து இசையமைக்கும் வாய்ப்பு...
எழுத்தாளர் மாலனுக்கு, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது
சென்னை : எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மொழிபெயர்ப்புக்காக...
கனடா இலக்கியத் தோட்ட ‘இயல்’ – வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் – ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : கனடா நாட்டிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கிய விருதுகள் அனைத்துலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும்.
இந்த ஆண்டுக்கான விருதுகளை அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. கனடா இலக்கியத்...
சாகித்திய அகாடமி விருதுகள் பெற்ற படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : ஆண்டுதோறும் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புகளை சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகளுக்கும் இத்தகைய சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த முறை சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் படைப்புகள், தமிழ்...
“ஆத்திசூடி” மலாய் மொழிபெயர்ப்பைப் பாராட்டிய அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர் : எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், நிறைய நூல்களை வாசிப்பவர். தான் சிறையில் இருந்த போது மற்ற மொழி இலக்கியங்களையும், மற்ற மதங்கள் தொடர்பான முக்கிய நூல்களையும் நிறையப் படித்ததாக...
எழுத்தாளர் கி.இராஜநாராயணன் 98-வது வயதில் காலமானார்
புதுச்சேரி : தமிழ் எழுத்தாளர்களில் கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்பட்டவரும் கி.ரா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான கி.இராஜநாராயணன் 98-வது வயதில் மூப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (மே 17) புதுச்சேரியில்...
“சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்”
(1950-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் புயலென நுழைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் படும் பாடுகளை வைத்து பாட்டுக் கோட்டை கட்டினார். அதன் காரணமாக "மக்கள் கவிஞர்" என்றும்...