Tag: துன் மகாதீர் முகமட்
“அதிகபட்சம் 3 ஆண்டுகளில் விலகுவேன்” – மீண்டும் மகாதீர் சர்ச்சைப் பேச்சு
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நான் பதவியை இன்னொரு வேட்பாளருக்கு விட்டுக் கொடுப்பேன் என்றும் அப்படிப் பார்த்தால் எனக்கு இன்னும் 3 ஆண்டுகள் கால அவகாசம் இருக்கிறது என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.
“நலிந்தோருக்கான நலநோக்கு பணிகள் மூலமாக மலாய்க்காரர்கள் பலன் அடைந்துள்ளனர்!”- மகாதீர்
நலிந்தோருக்கான நலநோக்கு பணிகள் மூலமாக மலாய்க்காரர்கள், பலன் அடைந்துள்ளதாக பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“பேச்சு சுதந்திரம் எனது உரிமை, யூதர்களைப் பற்றி ஏன் நான் கருத்துரைக்க முடியாது?”- மகாதீர்
யூத எதிர்ப்பாளர் என்று தம்மை அடையாளப்படுத்துவதை பிரதமர் மகாதீர் முகமட் தக்கவைத்து பேசினார்.
ஐநா பேரவை : மகாதீர் நியூயார்க் வந்தடைந்தார்
நியூயார்க்: இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்ற மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இங்கு...
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகாதீர் பேசுவதற்கு யூத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது!
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகாதீர் பேசுவதற்கு, யூத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“பிரதமர் பதவியிலிருந்து வெளியேறும் தேதியையும், நேரத்தையும் நானே முடிவு செய்வேன்!”- மகாதீர்
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரத்தையும் தேதியையும், தாமே நிர்ணயிக்க உள்ளதாக மகாதீர் முகமட் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலை அம்பலப்படுத்தும் நிறுவனங்களை அரசாங்கம் பாதுகாக்கும்!- மகாதீர்
ஊழல் நடைமுறைகள் குறித்த தகவல்களை வழங்கும் நிறுவனங்களை, அரசாங்கம் பாதுகாக்கும் என்று டாக்டர் மகாதீர் முகமட் உறுதியளித்தார்.
அமலாக்க அதிகாரிகள் மீது மறைக்காணிகள் பொருத்துவது அவர்களை சங்கடப்படுத்துவதாக அமைகிறது!
அமலாக்க அதிகாரிகள் மீது மறைக்காணிகள் பொருத்துவது அவர்களை, சங்கடப்படுத்துவதாக அமைகிறது என்று ஹசான் காரிம் தெரிவித்துள்ளார்.
அமலாக்க அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படும்!
அமலாக்க அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க, உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
“மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்!”
ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப நரேந்திர மோடி, கோரவில்லை என்று மீண்டும் பிரதமர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.