Home Tags தெலுங்கானா

Tag: தெலுங்கானா

தொழில் துறைகளை ஈர்க்க, தெலுங்கானாவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!

கோலாலம்பூர் - இந்தியாவின் புதிய - 29வது - மாநிலம் தெலுங்கானா. ஆந்திராவிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்து சென்ற தெலுங்கானா தற்போது பல முனைகளிலும் தொழில் துறைகளை ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும்,...

வெயிலினால் தெலுங்கானாவில் இதுவரை 415 பேர் ‌பலி!

ஐதராபாத் - தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் தொடர்பான சம்பவங்களில் 415 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. தெலுங்கான மாநிலத்தில்...

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 228 பேர் பலி!

புதுடெல்லி - இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிசா மாநிலத்தில் 118 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை...

ஆந்திரா-தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 128 பேர் பலி!

ஐதராபாத் - ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் 128 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆந்திர வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் தெலங்கானாவில் 78 பேரும்,...

மன அழுத்தத்தால் 20 பேரை வெட்டிய பொறியாளர் சுட்டுக் கொலை – தெலுங்கானாவில் பயங்கரம்!

ஐதராபாத் - தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள, லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பல்விந்தர் சிங். இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். சமீபத்திய போட்டித் தேர்வில் தோல்வி...

டாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு!

டாலியான் (சீனா) - இங்கு உலகப் பொருளாதார மாநாட்டின் ஒரு பிரிவாக சுகாதாரத் துறை குறித்த மாநாடு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான...

தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தார் பிரகாஷ்ராஜ்!

ஐதராபாத் - நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கானாவில் உள்ள கொண்டாரெட்டிபள்ளி என்னும் கிராமம் ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். அவருக்கு முன்பு நடிகர் மகேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார்....

தெலுங்கானாவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

ஐதராபாத், ஜூலை11- தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மற்றும் கரீம் நகர்ப் பகுதிகளில் நண்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடிலாபாத் மாவட்டத்தில் உத்னூர் மற்றும் குண்டூர் மண்டலங்களின் பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும் இந்த நில நடுக்கம் மக்களால் உணரப்பட்டது. இதேபோல் கரீம்...

அதிகாரப் பிரச்சினை: ஆந்திரா–தெலுங்கானா ஆளுநர் டெல்லி விரைந்தார்!

ஐதராபாத்,ஜூன்26- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஐதராபாத் விளங்கி வருகிறது. இந்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆளுநராக இ.எஸ்.எல்.நரசிம்மன் செயல்பட்டு வருகிறார். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிரிவு 8–ன்படி, இந்த நகரில்...

தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலி!

மெடக், ஜூலை 24 - தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 12 மாணவர்கள் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் மாசாய்பேட் கிராமம் அருகே ககாதியா பள்ளிக்கு,...