Tag: தேசிய முன்னணி
அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெறுவர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
அம்னோ பொதுப் பேரவை முடிவடைந்து ஒரு நாள் கழித்து கடந்த திங்கட்கிழமை இந்த...
‘அம்னோ வலுவானது என்றால் அதன் சின்னத்திலே போட்டியிடட்டும்!
கோலாலம்பூர்: சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ போட்டியிட மஇகா அனுமதிக்க வேண்டும் என்று அம்னோ புத்ரி தலைவர் ஒருவர் பரிந்துரைத்ததை அடுத்து, அம்னோ மஇகாவிற்கு கொஞ்சமாவது மரியாதை செலுத்த வேண்டும் என்று...
அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இன்ஸ்டாகிராம்...
சுங்கை சிப்புட் தொகுதியை தேமு அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும்!
கோலாலம்பூர்: மஇகா சுங்கை சிப்புட் தொகுதியில் பிற கட்சிகள் போட்டியிட அனுமதிக்கும் தருணம் இது என்று சுங்கை சிப்புட் அம்னோ புத்ரி தலைவர் நோராசுரா அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா...
‘தேசிய முன்னணிக்கு பிரதமர் யார்?’- விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து நின்று போட்டியிடும் என்றால், அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பது என்ற கேள்விகள் இருப்பதாக மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நீங்கள்...
அம்னோ பொதுப் பேரவை : விக்னேஸ்வரன் – கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) தலைநகர் புத்ரா உலக வாணிப மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்த பொதுப்...
மசீச, 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியோடு இணைந்திருக்கும்
கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் மசீச தொடர்ந்து தேசிய முன்னணியோடு இணைந்திருந்து அந்தக் கூட்டணியை ஆதரிக்கும் என வீ கா சியோங் அறிவித்துள்ளார்.
மசீச தேசியத் தலைவரான வீ கா சியோங்,...
தேமு ஊடகத் தலைவர் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம்
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னரிடம் முறையிட்டது தொடர்பாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அளித்த அறிக்கையில் தவறு இருப்பதாக தேசிய முன்னணி இன்று ஒப்புக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து...
நாடாளுமன்ற அமர்வு: சாஹிட்டின் கூற்றை மசீசவும் மறுத்தது
கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் கூற்றை மறுத்ததை அடுத்து, மசீச தலைவர் வீ கா சியோங்கும் அதனை மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற் அமர்வு உடனடியாக நடத்தப்பட மாமன்னரை பரிந்துரைக்க...
நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி, நாடாளுமன்ற அமர்வை உடனடியாக நடத்தக் கோரியதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று (வியாழக்கிழமை மார்ச் 4) குறிப்பிட்டதை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற...