Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

சிலாங்கூர் அரசின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது!

கோலாலம்பூர் - தேர்தல் ஆணையத்தின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக சிலாங்கூர் அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை நிராகரித்தது. நீதிபதி அகமடி அஸ்னாவி தலைமையிலான 3 பேர்...

சபா தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்கு மலேசியாவுக்கான தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் மீதான தீர்மானத்தைத் தொடர்ந்து எழுந்திருக்கும் மற்றொரு சர்ச்சை இதே போன்ற சீர்திருத்தங்கள் சபாவில் செய்யப்பட்டிருந்தும்...

பெட்டாலிங் ஜெயா செலாத்தான் இனி ‘பெட்டாலிங் ஜெயா’ என பெயர் மாற்றம்

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்தங்கள் மூலம் பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளின் பெயர்களும் மாற்றம் காண்கின்றன. 12 நாடாளுமன்றத் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்படும் அதே வேளையில்...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொகுதிகள் எல்லை சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரின் எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொகுதிகள் எல்லை சீர்திருத்தம் செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று...

பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்போம் – ஜமால் முகமட் எச்சரிக்கை

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, அதனை எதிர்த்து பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்...

வாக்காளர் பட்டியல்: உலகின் மிக அதிக வயதுடைய மனிதர் சரவாக்கில் இருக்கிறாரா?

மிரி - சரவாக் மாநில வாக்காளர்களின் பட்டியலை நேற்று ஞாயிற்றுக்கிழமை,தேர்தல் ஆணையம் தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அதனைப் பார்வையிட்ட ஜசெக சோசலிச இளைஞர் பெட்ராஜெயா பொதுச்செயலாளரான அஜிஸ், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். காரணம், அப்பட்டியலில்...

தொகுதிகள் எல்லை சீர்திருத்தம்: சிலாங்கூர் அரசின் போராட்டம் தொடர்கிறது

புத்ரா ஜெயா – தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிலாங்கூர் மாநில தொகுதிகளின் எல்லைகள் மீதான சீர்திருத்தங்களுக்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப்...

தொகுதி எல்லை மாற்றங்கள் – இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

புத்ரா ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமுல்படுத்துவதற்காக மலேசியத் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தொகுதி எல்லை மாற்றங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்கள் – தேர்தல் ஆணையம் இலக்கு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது மலேசியத் தேர்தல் ஆணையம். இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா கூறுகையில், "இந்த...

தேர்தல் பிரச்சாரத்திற்கு 21 நாட்கள் ஒதுக்க வான் அசிசா கோரிக்கை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் பிரச்சார கால அளவை குறைந்தது 21 நாட்களாக நீட்டிக்கும் படி, எதிர்கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். மக்களைச்...