Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

தொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது

புத்ரா ஜெயா – சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஆட்சேபங்கள் தெரிவித்து, அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை...

இந்தியாவில் இருந்து ‘மை’, சபாவில் ஹெலிகாப்டர்கள் முன்பதிவு: பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்களின் விரலில் தடவப் பயன்படுத்துவதற்காக சுமார் 1 லட்சம் 'அழியா மை' குடுவைகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது மலேசியா. மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஸ் என்ற நிறுவனத்திடம்,...

அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனே நிறுத்துங்கள்: பெர்சே

கோலாலம்பூர் - அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறு பெர்சே அமைப்பு, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருக்கிறது. இது குறித்து பெர்சே அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்குகளின் படி, அஞ்சல்...

தபால் வாக்குகளுக்கு போஸ் லாஜு தான் பாதுகாப்பானது: தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர் - "வெளிநாடுகளில் இருந்து பதிவு செய்யப்படும் வாக்குகள் வெளிப்படையாகவும், நேர்மையான முறையிலும் கொண்டு சேர்க்கப்படும். காரணம் அதனைக் கொண்டு சேர்ப்பது போஸ் லாஜு தான். அவர்கள் மிகவும் நடுநிலையாக நடந்து கொள்வார்கள்"...

ரேலா உறுப்பினர்களுக்குத் தபால் வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்

புத்ராஜெயா - வாக்களிப்பதில் மலேசியக் காவல்துறைத் தன்னார்வலர்கள் படைப் பிரிவில் உள்ளவர்களும், ரேலா எனப்படும் மக்களின் தன்னார்வலர் காவலர் பிரிவில் உள்ளவர்களும் ஒரே பிரிவில் இல்லையென தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம்...

அக்டோபரில் பொதுத் தேர்தலா? – காணொளியால் பரபரப்பு!

கோலாலம்பூர் - வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவுகள் நடைபெறவிருப்பதாக அறை ஒன்றில் சிலக் குழுவினர் அறிவிக்கும் காணொளி ஒன்று தற்போது வாட்சாப்பில் பரவி வருகின்றது. அக்காணொளியில் அதிகாரிகள் தேர்தலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வது...

3 மில்லியன் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை: நஜிப்

கோலாலம்பூர் - 3 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் மார்ச் 2017 வரையிலான கணக்கெடுப்பின் படி,...

மலாக்காவில் வாக்காளர் தொகுதி மாற்ற நடவடிக்கைக்கு நீதிமன்றத் தடை!

மலாக்கா – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதி வாக்காளர் மாற்றங்களுக்கு மலாக்கா மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை மலாக்கா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தில் உள்ள...

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான குலசேகரன் மனு தள்ளுபடி!

ஈப்போ – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மற்றும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சூ ஆகிய...

அதிமுக இரட்டை இலை சின்னம் – கட்சிக் கொடி முடக்கப்பட்டது!

சென்னை - அதிமுகவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு தரப்புகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், மற்றும் அதன் கட்சிக் கொடிக்கான சின்னத்தைக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த முறையீட்டை நேற்று...