Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

தொகுதி மறுசீரமைப்பு: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான சீராய்வு மனுவுக்கு சிலாங்கூர் அரசுக்கு அனுமதி

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தொகுதி எல்லை மற்றும் வாக்காளர்கள் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கான சீராய்வு மனுவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...

தொகுதிகளில் சமமற்ற நிலை – தேர்தல் ஆணையம் மீது பெர்சே குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு, கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்திற்கு இழுக்க முடிவெடுத்துள்ளது பெர்சே. இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெர்சே...

12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் – தேர்தல் ஆணையம் முடிவு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் 12 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 34 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 'தி நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்' இணையதளத்தில் இன்று...

சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல்...

செகிஞ்சான் - சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் 50 வயதான முன்னாள் ஆசிரியரான அசார் அப்துல் ஷூக்கோர் (படம்) நிறுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கு மும்முனைப்...

சுங்கை பெசார், கோலகங்சார் இடைத் தேர்தல்கள் – ஜூன் 5 வேட்பமனுத் தாக்கல்; ஜூன்...

கோலாலம்பூர் - தீபகற்ப மலேசியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் தேதி ஜூன் 5 என்றும், போட்டி இருப்பின் வாக்களிப்பிற்கான நாள் ஜூன்...

பெர்சே உட்பட அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் சந்திக்க புதிய தேர்தல் ஆணையர் திட்டம்!

கோலாலம்பூர் - புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் மொகமட் ஹாசிம் அப்துல்லா, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லாவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையராக...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை'  பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...

புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கிறார்!

கோலாலம்பூர் - இந்த மாதத்தோடு பணி ஓய்வு பெறவுள்ள தேர்தல் ஆணையர் அப்துல் அஜிஸ் மொகமட் யூசோப்புக்குப் பதிலாக புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கவுள்ளார். பெர்னாமா வெளியிட்டுள்ள தகவலின் படி,...

‘ஆதார் கட்டாயமில்லை’எனும் தீர்ப்பை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு!

சென்னை, ஆகஸ்ட் 19- ஆதார் எண் அவசியமில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்தியத் தேர்தல் ஆணையம்  மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாக்காளர்களைச் சரியாக...

வாக்குப்பதிவு அன்று பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்

ரொம்பின், மே 6- நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவின் போது வாக்கு சேகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தகைய நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால், விதிமுறைகளை மீறியவர்களுக்கு 3 ஆயிரம் வெள்ளி...