Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண் அறிவிப்பு!

சென்னை, மார்ச் 7 - நாடு முழுவதும் 9 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதனையடுத்து 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் அலுவலகத்தை...

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

புதுடெல்லி, மார் 5 - மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. ஏப்ரல் 7 முதல் 10-ஆம் தேதிக்குள் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 15-வது...

“தொகுதி சீரமைப்பு மலாய் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக அல்ல” – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், நவ 27  - தேர்தல் ஆணையம் விரைவில் தொகுதி மறுசீரமைப்பு செய்யவிருப்பது மலாய் ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு அல்ல. மாறாக, கூட்டரசு அரசாங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் நோக்கோடு இந்த தொகுதி சீரமைப்பு செய்யப்படுகிறது என்று...

நிபந்தனையின்றி போக்குவரத்து செலவிற்கு பணம் கொடுப்பது லஞ்சம் ஆகாது – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், ஜூலை 27 - தேர்தல் நேரத்தில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி போக்குவரத்து செலவிற்காக பணம் கொடுப்பது லஞ்சம் என்று கருதப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத் தலைவர்...

கோல பெசுட் இடைத்தேர்தல்: அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் – தேர்தல்...

கோலாலம்பூர், ஜூலை 12 - பாதுகாப்பு காரணங்களுக்காக கோல பெசுட் இடைதேர்தலில் பயன்படுத்தப் போகும் அழியா மையின் விநியோகிப்பாளர் பற்றிய தகவலை வெளியிடப்போவதில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அழியா மையின் நிறம் கூட, இடைத்தேர்தல் அன்று...

இரட்டைப் படையாக உள்ள தொகுதிகள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் மறுவரைவு செய்யப்படும் – தேர்தல்...

ஈப்போ, ஜூலை 8 - பல மாநிலங்களில் இரட்டைப் படையாக உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள், இவ்வருட இறுதிக்குள், மறுவரைவு செய்யப்பட்டு ஒற்றைப் படையாக மாற்றப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர்...

தேர்தல் ஆணையம் 400 மில்லியன் செலவு செய்ததது ஏன் ? – அந்தோணி லோக்...

கோலாலம்பூர், ஜூலை 1 - கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செய்த 200 மில்லியன் செலவை விட இரண்டு மடங்கு கூடுதலாக, 13 வது பொதுத்தேர்தலில்  400 மில்லியன் செலவு செய்தது ஏன்...

இடைத்தேர்தலில் அழியா ‘மை’ பயன்படுத்துவதா? வேண்டாமா? – அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்

கோலாலம்பூர், ஜூன் 28 - கோல பெசுட் இடைத்தேர்தலில், சர்ச்சைக் குரிய அழியா ‘மை’ யை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தற்போது அழியா...

“அழியா மை அழிந்தது தான் என் வாழ்வில் சோகமான கட்டம்” – அஸீஸ் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 18 - அழியா மை அழிந்த விவகாரம் தான் என் வாழ்வில் ஏற்பட்ட சோகமான கட்டம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் முகமட் யூசோப்(படம்) தெரிவித்துள்ளார். நடந்து...

வாக்குச்சீட்டுகள் வாங்கப்படவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன் 6 - பொதுத்தேர்தலின் போது திரங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்களை 100 ரிங்கிட் கொடுத்து வாங்கியதாக நேற்று பிகேஆர் வியூக...