Tag: நஜிப் (*)
நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!
கோலாலம்பூர், ஜூலை 3 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஊழல் தடுப்பு...
“எங்கள் நிதியில் ஒரு ரிங்கிட் கூட நஜிப்பிற்குச் செல்லவில்லை” – 1எம்டிபி விளக்கம்!
கோலாலம்பூர், ஜூலை 3 - "எங்கள் நிதியத்தில் இருந்து பிரதமர் நஜிப்பிற்கு எந்தவொரு நிதியும் செல்லவில்லை" என 1எம்டிபி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள், 1எம்டிபி விவகாரத்தில் பல மில்லியன்...
1எம்டிபி விவகாரம்:பிரதமரின் தனிக்கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதா?
கோலாலம்பூர், ஜூலை 3 - 1எம்டிபி குறித்த விசாரணையில், திடுக்கிடும் திருப்பமாக 700 மில்லியன் ரிங்கிட், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிக்கணக்கில் போடப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட...
மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டேவிட் கேமரூன் முடிவு!
லண்டன், ஜூலை 2 - இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில், "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – நஜிப் விருப்பம்
கோலாலம்பூர், ஜூன் 30 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
24 மணி நேர உணவகங்களுக்குத் தடை விதிக்கப்படமாட்டாது: நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 28 - குடியிருப்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 24 மணி நேர உணவகங்களுக்கு அரசு தடை விதிக்காது எனப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள விதிமுறைகள் மாற்றப்படாது என்று குறிப்பிட்டுள்ள அவர்,...
அம்னோ தேர்தல்கள் 2018வரை ஒத்திவைப்பு – மொய்தீன் ஆதிக்கத்தைத் தடுக்கும் வியூகமா?
கோலாலம்பூர், ஜூன் 27 – 1எம்டிபி சர்ச்சைகளால் பிரதமர் நஜிப்பின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வரும் வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த வருடம் நடைபெற...
பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவு: நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 27 - டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
மஇகா கட்சி விவகாரங்கள் அனைத்தும் அக்கட்சிக்குள்ளேயே பேசித்...
நஜிப் – பழனிவேல் சந்திப்பு: நடந்தது என்ன ?
கோலாலம்பூர், ஜூன் 25 - தன்னை இன்னும் மஇகா தலைவர் என்று கூறிக் கொள்ளும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் செவ்வாய்க்கிழமை சந்தித்ததும் அந்தச் சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள்...
அடுத்தவர்கள் மீது பழி போடும் பழனிவேல் மீது நடவடிக்கை – பிரதமர் ஆவேசம்
கோலாலம்பூர், ஜூன் 21 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய முன்னணி தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் தான்...