Tag: நஜிப் (*)
நஜிப் மகன் தவறு செய்திருந்தால் நடவடிக்கை நிச்சயம் – கணக்காய்வாளர் மன்றம் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 3 – டெலோய்ட் (Deloitte) எனப்படும் கணக்காய்வாளர் நிறுவனத்தில் (Accounting firm) ஒரு பங்குதாரரான பிரதமர் நஜிப்பின் மகன் முகமட் நிசார் நஜிப் (படம்), தனது நிபுணத்துவ தொழிலில் சட்டத்தை...
‘கோ ஆசியான்’ தொலைக்காட்சி அலைவரிசை – நஜிப் தொடங்கி வைத்தார்
புக்கிட் ஜாலில், ஜூன் 3 - ஆசியான் வட்டாரத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தும் 'கோ ஆசியான்' (Go Asean) என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று...
இன்று இரவு வெளிச்சத்திற்கு வரப்போகும் அம்னோ பிளவு – அரசியல் ஆய்வாளர் ஆரூடம்
கோலாலம்பூர், ஜூன் 2 - தனது குறுகிய கால விடுமுறையை ஆஸ்திரேலியாவில் கழித்து விட்டு இன்று இரவு நாடு திரும்பவுள்ள துணைப் பிரதமர் மொகிதின் யாசினை விமான நிலையத்தில் வரவேற்க, கூடவிருக்கும் மிகப்...
“எனக்கு ஆதரவு தராத அமைச்சர்கள் பதவி விலகலாம்” – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 1 - 1எம்டிபி விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இல்லாத அமைச்சர்கள் பதவி விலகும் படி பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை...
நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி
கோலாலம்பூர், மே 30 - டத்தோஸ்ரீ நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதால் அம்னோ காப்பாற்றப்பட்டுவிடாது என்றும் பிரச்சினைகள் தீராது என்றும் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா (படம்) தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு துன்...
“படாவியை விட மோசமான சீர்குலைவை ஏற்படுத்திய நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும்” –...
கோலாலம்பூர், மே 29 – “நீங்கள் முடிந்து போன தலைமுறை. ஒதுங்கி இருங்கள். அடுத்த தலைமுறை ஆட்சி செய்ய வழிவிடுங்கள்” என நஜிப் மிகவும் கடுமையாக எச்சரித்தும் கூட, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத...
1 எம்டிபி: நஜீப் மீதும் விசாரணை!
கோலாலம்பூர்,மே 28- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1 எம்டிபி) தொடர்பான சர்ச்சைகள் குறித்து விசாரணை செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அழைக்கப்படலாம் எனப் பொதுக் கணக்காய்வுக் குழு சூசகமாகத்...
டோக்கியோவில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன் – நஜிப்
டோக்கியோ, மே 27 - ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தானும் உணர்ந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நஜிப் தனது டிவிட்டர் பதிவில்,...
“1எம்டிபி விவகாரத்தில் பொய் கூறிய நஜிப் கிரிமினல் குற்றவாளி” – மகாதீர் சாடல்!
கோலாலம்பூர், மே 24 - 1எம்டிபி சொத்துக்கள் எங்கே இருக்கின்றன, எந்த வடிவத்தில் இருக்கின்றன என்ற விவகாரத்தில் பொய் கூறியுள்ள நஜிப் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும், அவர் மலேசியக் குற்றவியல் சட்டத்தின்...
“ஒருவருக்காக பதவி விலக மாட்டேன்- இது பதவி விலகுவதற்கான தருணமுமல்ல” – நஜிப் சூளுரை
கோப்பெங், மே 24 - தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிப் இருப்பதாக அரசியல் ஆரூடங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், "தனி ஒரு மனிதரின் கோரிக்கைக்காக தான் பதவி விலகப் போவதில்லை...