Tag: நஜிப் (*)
வழக்கை நேரலையாக ஒளிபரப்ப நஜிப் ஆதரவு
கோலாலம்பூர் - தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி தொடர்பான கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கை நேரலையாக ஒளிபரப்ப எழுந்து வரும் அறைகூவல்களுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1எம்டிபி தொடர்புடைய...
நஜிப்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் முக்கியத்துவம் செலுத்தக் கோரிக்கை!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள எஸ்ஆர்சி இண்டர்நேஷ்னல் நிறுவனம் குறித்த வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் செலுத்துமாறு, தலைமை நீதிபதி, ரிட்சார்ட் மாலாஞ்சுமுக்கு கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக அரசாங்கத் தரப்பு...
நஜிப் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஏப்ரல் 3-இல் தொடக்கம்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் செந்தமான 42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குவதற்கு இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர்...
பல்கலைக்கழக மாணவர்களை தாக்க முயன்ற நஜிப் ஆதரவாளர்கள்!
கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பேசுவதாக இருந்தது. ஆயினும், அதற்கு பல்கலைக்கழக நிருவாகம் அனுமதி தராமல், இது குறித்து காவல் துறையில் புகார்...
நஜிப், வேண்டுமனே வழக்குகளில் இழுபறி நிலையை உண்டாக்குகிறார்!- டோமி தோமஸ்
கோலாலம்பூர்: தம்மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பயன்படுத்தி வருவதாக அசராங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்தார்.
அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு...
“90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்....
“மாணவர்களுக்கு பயனான திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும்!” -நஜிப்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்தப்படும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றிய நஜிப், நம்பிக்கைக் கூட்டணி அரசு...
உயர் பதவி கொலைகளையும், நஜிப்பையும் சம்பந்தப்படுத்த ஆதாரம் இல்லை!
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பல உயர் பதவியிலிருந்தவர்களின் கொலைச் சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் தொடர்பு உள்ளது எனக் குறிப்பிடும், எந்த ஆதாரமும் இல்லை என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளதாக...
“சூடு அதிகமாக இருந்தால், ஆற்றில் இறங்கி குளிக்கவும்”- நஜிப்
கோலாலம்பூர்: செமினி சட்டமன்றத்தில் தமது வருகையைப் பார்த்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் ஆதரவாளர்களும் கோபம் கொள்ள வேண்டாம் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முகநூல் பக்கத்தில் சீண்டியுள்ளார். “அப்படி சூடு...
செமினி: நஜிப்பின் வருகை, நம்பிக்கைக் கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை சற்று ஆட்டம் கண்டிருப்பதாக, அக்கூட்டணியின் வேட்பாளர் முகமட் அய்மான் சாய்னாலி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வருகை, செமினி மக்களின்...