Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

1எம்டிபி வழக்கு விசாரணை நவம்பர், ஜனவரி மாதம் தொடங்கும்!

கோலாலம்பூர்: 1எம்டிபி கணக்கினை மாற்றியமைத்தக் காரணத்திற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனத் தலைவர் அருல் கண்டா மீது அடுத்த நவம்பர் மற்றும் ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என...

நஜிப், எஸ்ஆர்சி வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது உண்மை!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை இரண்டாவது நாளான இன்று திங்கட்கிழமை காலை 9.46 மணியளவில் தொடங்கியது. முன்னாள் பிரதமரான...

நாடாளுமன்றத்திலிருந்து நஜிப் 3 மாதங்களுக்கு இடைநீக்கமா?

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருப்பதாக ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. பெல்டா ஆவணங்களுக்கு விதிக்கப்பட்டத் தடைகளை...

“நாட்டை வழிநடத்த தெரியவில்லை என்றால் தேமுவிடம் ஒப்படைத்துவிடுங்கள்”- நஜிப்

ரந்தாவ்: நாட்டை சரியான முறையில் வழிநடத்தத் தெரியவில்லை என்றால், மீண்டும் தேசிய முன்னணியிடமே ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை மஇகா ஏற்பாடு செய்திருந்த...

“என்னிடம் நிறைய பேர் மன்னிப்புக் கேட்டு விட்டனர்”!- நஜிப்

சிரம்பான்: தம்மீது தேவையற்ற அவதூறுகளை உண்டாக்கியர்களில் பெரும்பாலானோர் மன்னிப்புக் கேட்டு விட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தாம் ‘மன்னிப்பு அறை’ ஒன்றினை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை என நகைத்துப்...

“42 மில்லியன் ரிங்கிட் வழக்கில் நாங்கள் வெல்வோம்!”- ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை தொடங்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கு விசாரணையில், நஜிப் தரப்பு தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா, அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின்...

42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்க முடியும்!-...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. பிற்பகல் 2.07 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்த நஜிப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்...

நஜிப் மீதான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை தொடக்கம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்க உள்ளது. தற்செயலாக, இதே நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னர், பெக்கான் நாடாளுமன்ற...

நஜிப் மீதான வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு இல்லை!

கோலாலம்பூர்: தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி தொடர்பான கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதற்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், அவ்வாறு செய்ய இயலாது என...

நஜிப்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரியைச் செலுத்த உத்தரவு!

கோலாலம்பூர்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிவை செலுத்த உள்நாட்டு வருவாய் வாரியம், முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளது. இது குறித்த தகவலை டி எட்ஜ் தெரிவித்ததாக ஸ்டார்...