Tag: நஜிப் (*)
நஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் நோக்கிப் புறப்பட்டார்
கோலாலம்பூர் - (காலை 9.20 மணி நிலவரம்)
இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை வழங்கவிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்,...
நஜிப்பின் புதிய வழக்கறிஞர் குழு நியமனம்! இருவர் விலகல்!
கோலாலம்பூர் - மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...
நஜிப்: கைப்பற்றியதோ 72 பெட்டிகள்-எண்ணி முடித்ததோ 11 பெட்டிகள் மட்டுமே!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 72 பெட்டிகள் ரொக்கப் பணத்தோடும், ஆபரணங்களோடும் கைப்பற்றப்பட்டதாக வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங்...
“நான் திருடவில்லை.. பழிசுமத்தப்பட்டேன்” – நஜிப் உருக்கம்!
பெக்கான் - மக்கள் பணத்தை தான் திருடவில்லை என்றும், அரசியல் சூழ்ச்சியால் அவ்வாறு பழிசுமத்தப்பட்டேன் என்றும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
"மக்கள் பணத்தைத் திருடும் மனிதன் நான்...
நஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்
பெக்கான் - 42 ஆண்டுகளாக தான் வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கு, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தனது துணைவியாருடன் வந்தடைந்தார். அங்கு வாக்காளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில்...
சோதனை நடத்தும்போது காவல் துறையினர் கையில் இனி செல்பேசிகள் அனுமதியில்லை
கோலாலம்பூர் - தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டு, தாங்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவமாக முன்னாள் பிரதமர் நஜிப் மனைவி ரோஸ்மா மன்சோர் கண்டனம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி சோதனைகளை...
“ஊடக வழியான விசாரணைகளை நிறுத்துங்கள்” – ரோஸ்மா கண்டனம்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடை இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, அது தொடர்பான புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு, தங்களைக் குற்றவாளிகள் போன்று சித்தரித்து, ஊடகங்களின் மூலமாக விசாரணைகளை...
நஜிப் வீட்டில் சாக்லெட் திருடிய காவல் துறையினர்
கோலாலம்பூர் - கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நஜிப்பின் பிள்ளைகள் தங்கியிருக்கும் இல்லத்தில் அவ்வாறு சோதனைகள் நடத்திய காவல்...
இன்னும் திறக்கப்படாத நஜிப்பின் 8 பாதுகாப்புப் பெட்டகங்கள்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புத்ரா ஜெயா அலுவலகத்தில் 8 பாதுகாப்புப் பெட்டகங்கள் இருப்பதாகவும் அவை இன்னும் திறக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நஜிப் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கினால் அந்தப்...
நஜிப்பின் பாதுகாப்புப் பெட்டகம் உடைத்துத் திறக்கப்பட்டது! உள்ளே இருந்தது என்ன?
கோலாலம்பூர் - ஒரு நாள் முழுக்க, பூட்டைத் திறக்கும் 2 வல்லுநர்களைக் கொண்டு துளையிடப்பட்ட நஜிப் இல்லத்தில் இருந்த பாதுகாப்புப் பெட்டகம் தற்போது உடைத்துத் திறக்கப்பட்டு காவல் துறை தலைமையகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அந்தப்...