Tag: நஜிப் (*)
நஜிப் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்
கோலாலம்பூர் - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து 1எம்டிபி நிறுவனம் தொடர்பிலும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலும் தனது வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என நஜிப் துன் ரசாக்...
நஜிப் வீட்டுக் காவலில் இல்லை! வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்
கோலாலம்பூர் - கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, தாமான் டூத்தாவிலுள்ள இல்லத்தில் நஜிப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்...
“நஜிப் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்” – டாயிம் வேண்டுகோள்
கோலாலம்பூர் - காவல் துறையினர் தங்களின் கடமையைச் செய்யும் அதே நேரத்தில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என மூத்த ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவரான துன்...
நஜிப் வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மர்மப் பெட்டி!
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தாமான் டூத்தா இல்லத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளின் ஒரு பகுதியாக இன்று வெள்ளிக்கிழமை காலை காவல் துறையைச் சேர்ந்த 4...
தேர்தல் நாள் இரவில் “நொறுங்கிப் போன” நஜிப் 2 முறை என்னை அழைத்தார் –...
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய மே 9-ஆம் தேதி இரவு, தோல்வியால் ‘நொறுங்கிப் போன’ நஜிப் துன் ரசாக் தன்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து ‘அடுத்து நான்...
1எம்டிபி அதிரடி சோதனைகள்: 78 பெட்டிகளில் பணம்; 284 ஆடம்பர கைப்பைகள்; ஆபரணங்கள்!
கோலாலம்பூர் - 1எம்டிபி நிறுவன முறைகேடுகள் தொடர்பாக காவல் துறையினரால் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளில் இதுவரை 78 பெட்டிகளில் பல்வேறு நாடுகளின் நாணயங்களில் ரொக்கப் பணம், 284 ஆடம்பர கைப்பைகள் மற்றும்...
நஜிப் வீட்டின் பெட்டகம் துளையிட்டுத் திறக்கப்படுகிறது
கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு முதல் முற்றுகையிடப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லத்தில் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று (Safe locker) காவல் துறையினரால்...
நஜிப்பின் லங்காக் டூத்தா வீட்டிற்கு நஸ்ரி அஜிஸ் வருகை!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீடுகளில் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், முன்னாள் சுற்றுலா...
நஜிப் தொடர்புடைய இடங்களில் சோதனை : யாரும் கைது செய்யப்படவில்லை
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய 5 இடங்களில் நேற்று இரவு தொடங்கி காவல் துறையினர் முற்றுகையிட்டு அதிரடி சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து, இதுவரையில் யாரும் கைது...
நள்ளிரவைத் தாண்டி நஜிப் வீட்டில் நடப்பது என்ன?
கோலாலம்பூர் - (17 மே 2018 - அதிகாலை 12.30 மணி நிலவரம்)
புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் துன்...