Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

1எம்டிபி தலைமைச் செயலதிகாரியாக அருள் கந்தா தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!

பெய்ஜிங் - 1எம்டிபி-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக அருள் கந்தசாமி தொடர்ந்து இருப்பார் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். இது குறித்து நேற்று திங்கட்கிழமை சீனாவில் மலேசியச் செய்தியாளர்...

சீனாவில் பிரதமர் நஜிப்!

ஹங்சௌ - சீன அதிபரின் அழைப்பினை ஏற்று சீனாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஹங்சௌ நகரிலுள்ள பிரபல சீன நிறுவனமான அலிபாபாவுக்கு வருகை தந்து சுற்றிப் பார்த்தார். ஹங்சௌ...

மலேசியாவிடமிருந்து உரங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அனுமதி!

புதுடெல்லி - மலேசியாவிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய அமைச்சு ஏற்றுக் கொண்டது. அண்மையில் தனது அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு ஒப்பந்தம்...

ஜிம்மில் உடற்பயிற்சியைத் தொடங்கிய பிரதமர் நஜிப்!

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பரபரப்பான நாளைத் தொடங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று சனிக்கிழமை இது குறித்துத் தனது பேஸ்புக்...

சமயப் பள்ளி மாணவர் மரணம்: அதிவிரைவாக விசாரணை நடத்த நஜிப் உத்தரவு!

கோலாலம்பூர் - கோத்தா திங்கியில் உள்ள சமயப் பள்ளியில் படித்து வந்த மொகமட் தாகிவ் அமின் (வயது 11) என்ற மாணவர் அப்பள்ளியின் துணை வார்டனால் சித்ரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று...

“புளுபிரிண்ட்- வடிவத்திற்கு முன்னின்று பாடுபட்டவர் சுப்ரா” – நஜிப் பாராட்டு!

கோலாலம்பூர் - கடந்த நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புத்ரா உலக வாணிப மையத்தில் இந்தியர்களுக்கான வியூகச் செயல் வரைவுத் திட்டத்தை (புளுபிரண்ட்) வெளியிட்டு உரையாற்றும்போது...

முன்வரைவுத் திட்ட அமுலாக்கத்திற்கு சுப்ரா தலைவர்! நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) அறிவித்த இந்தியர்களுக்கான செயல் முன்வரைவுத் திட்டம் முறையாக அமுலாக்கப்பட ஆட்சிக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அதன் தலைவராக சுகாதார அமைச்சரும், மஇகா...

‘இந்தியர் முன்வரைவுத் திட்டம்’ – நஜிப் வெளியிடுகின்றார்!

கோலாலம்பூர் - நாடு முழுமையிலுமுள்ள மலேசிய இந்திய சமுதாயத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியர்களுக்கான எதிர்கால வளர்ச்சிக்கான செயல் முன்வரைவுத் திட்டத்தை (புளூபிரிண்ட்) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை...

நஜிப்பை அவமதிக்கும் கருத்து: அஸ்ட்ரோ நிகழ்ச்சியிலிருந்து சிங்கை நடிகர் நீக்கம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமதிக்கும் படியான கருத்தை, சேனல் 5 அலைவரிசையில் 'ஓகே சாப்!" என்ற நிகழ்ச்சியில் கூறிய சிங்கப்பூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் நஜிப் அலி,...

டுவிட்டரில் தன் தொப்பையைக் கேலி செய்தவருக்கு நஜிப் கூறிய பதில் என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் அவ்வப்போது முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிடுவது, யாராவது தலைவர்கள் மறைந்துவிட்டால் இரங்கல் செய்தி...