Tag: நரேந்திர மோடி
நவம்பர் 29 கோத்தாபய ராஜபக்சே இந்தியா வருகை!
நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கோத்தாபய ராஜபக்சே வருகிற நவம்பர் 29-ஆம், தேதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி
பேங்காக்கில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய நரேந்திர மோடி தனதுரையில் ஒரு திருக்குறளை தமிழிலேயே கூறிய மோடி அதற்கான பொருளையும் கூறி கூட்டத்தினரில் பலத்த கரவொலியைப் பெற்றார்.
திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை பேங்காக்கில் வெளியிட்டார் நரேந்திர மோடி
பேங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
மோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள்...
நரேந்திர மோடி, ஜின்பிங் சந்திப்பைத் தொடர்ந்து மகாலிபுரத்தின் பழங்காலச் சிற்பங்கள் ஒரேநாளில் உலகம் முழுவதிலும் பகிரப்பட்டு, புகழடைந்திருக்கின்றன.
ஜின்பிங் – மோடி மகாபலிபுரத்தில் சந்திப்பு – படக் காட்சிகள் (1)
சென்னை - மகாபலிபுரம் : தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சந்திப்பு நடத்தவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இன்று சென்னை வந்தடைந்து, அதன் பின்னர் மகாபலிபுரம்...
வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி
வரலாற்றுபூர்வ நகரான மகாபலிபுரத்திற்கு வந்தடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நரேந்திர மோடி இன்று வழக்கத்திற்கு மாறாக, வெள்ளை வேட்டி, வெள்ளி சட்டை, தோளில் துண்டு என தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வரவேற்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பெங் சென்னை வந்தடைந்தார்!
நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பை, முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பெங் சென்னை வந்தடைந்தார்.
சீன அதிபரைச் சந்திக்க சென்னை வந்தடைந்தார் மோடி
உலக அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படும் சீன அதிபர் ஜி ஜின்பெங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பின் முதல் கட்டமாக பிற்பகல் 2.00 (மலேசிய நேரம்) மணியளவில் சென்னை வந்தடைந்தார் மோடி.
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை காவல் துறை...
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட நாற்பத்து ஒன்பது பிரபலங்கள் மீதான, தேச துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல் துறை முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 11-12 தேதிகளில் சீன அதிபர், மோடியை சென்னையில் சந்திக்கிறார்!
அக்டோபர் பதினோறாம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளார்.