Home Tags நேப்பாள் (*)

Tag: நேப்பாள் (*)

காட்மாண்டு: விமானியின் கவனமின்மையால் 51 உயிர்கள் பலி!

காட்மாண்டு: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட யுஎஸ் – பங்களா ஏர்லைன் விமானம் சம்பந்தப்பட்ட விபத்தில் 51 பேர் உயிர் இழந்தனர். இவ்விபத்து எதனால் ஏற்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்,...

நேப்பாளத் தொழிலாளர்கள் – மலேசியாவுடனான உடன்படிக்கை மறு ஆய்வு

கோலாலம்பூர் -- நேப்பாளத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு தருவிப்பதில் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதன் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி மறு ஆய்வு செய்ய நேப்பாளம்...

“நேப்பாளி தொழிலாளர்கள் தருவிப்பதில் ஊழல்” – சாஹிட் விசாரணைக்குத் தயார்

கோலாலம்பூர் - நேப்பாளி டைம்ஸ் எனப்படும் இணைய ஊடகம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் மலேசியாவுக்கு நேப்பாளி தொழிலாளர்களைத் தருவிப்பதில் இருநாட்டு அரசாங்க அதிகாரிகள், நிறுவனங்களுக்கு இடையில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என...

காத்மாண்டு விமான விபத்து – மரண எண்ணிக்கை 50-ஆக உயர்வு

காத்மாண்டு - நேபாளத் தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை மதியம் வங்காளதேச விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தது. விமானத்தில் இருந்த 67 பயணிகள், 4...

காத்மாண்டுவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

காத்மாண்டு - நேபாளத் தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை மதியம் வங்காளதேச விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 67 பயணிகள், 4 பணியாளர்களில், தற்போது 17 பேர்...

ஒலிம்பிக்ஸ் : மிக இளவயது போட்டியாளர் நேப்பாளத்தின் கௌரிகா சிங்!

ரியோ டி ஜெனிரோ - இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்களிலேயே மிக இளவயது போட்டியாளராகத் திகழ்பவர், 13 வயது கௌரிகா சிங். நேப்பாளத்தைச் சேர்ந்தவர். நீச்சல் போட்டிகளில் 100...

நேப்பாள பிரதமர் கேபி ஒலி பதவி விலகினார்!

காட்மாண்டு - நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்த நிலையில் நேப்பாளப் பிரதமர் கேபி ஒலி (படம்) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது அரசாங்கத்திற்கு எதிராக நேப்பாளி காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்ட்டுகள்...

தாரா ஏர் விமான விபத்து: இதுவரை 19 சடலங்கள் மீட்பு!

காத்மாண்டு - மேற்கு நேபாளத்திலுள்ள மலைப்பிரதேசத்தில் நேற்று விழுந்து நொறுங்கிய தாரா ஏர் விமானத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்துள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய இடம் மியாக்டி பகுதியிலுள்ள...

நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் மாயம்!

காத்மாண்டு - மேற்கு நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் ஒன்று மாயமானதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. தாரா ஏர் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த சிறிய இரக விமானம், 18...

நேபாளத்தில் கனமழைக்கு 30 பேர் பலி ; 12 பேரைக் காணவில்லை!

காட்மாண்டு, ஜூன்11- நேபாளத்திற்கு இது சோதனைக்கு மேல் சோதனைக் காலம் போலிருக்கிறது. ‘பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ என்பதைப் போல், ஏற்கனவே பூகம்பம் ஏற்பட்டுப் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிர் இழந்த...