Home Tags நேப்பாள் (*)

Tag: நேப்பாள் (*)

நேபாளம்: இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

காட்மாண்டு, ஏப்ரல் 30 - நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை 22 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப் போட்டது. பல ஆயிரக்கணக்கான...

82 மணி நேர உயிர்ப் போராட்டம், சிறுநீர் குடித்துப் பிழைத்தேன் – நேபாள இளைஞர் கதறல்!

காட்மாண்டு, ஏப்ரல் 30 - நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பலர் இடிபாடுகளுள் சிக்கி இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில்,...

நேபாள நிலநடுக்கம்:தர்பார் சதுக்கம் இடிந்து விழும் காணொளி!

காட்மாண்டு, ஏப்ரல் 28 - நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 6000 பேர் பலத்த காயங்களுடன் மருத்து முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்மாண்டுவில் இருந்த பழமையான...

நேபாள நிலநடுக்கம்: 30 மீட்புப்படை வீரர்கள், 20 மருத்துவர்களை அனுப்புகிறது மலேசியா!

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - நேபாள நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், மலேசியாவில் இருந்து 30 மீட்புக் குழுவினரும், 20 மருத்துவக் குழுவினரும் அனுப்பப்படவுள்ளதாக...

நேபாள நிலநடுக்கம்: மலேசிய மலையேற்றக் குழு பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 27 - நேபாளம் சென்றுள்ள மலேசிய மலையேற்றக் குழு பாதுகாப்பாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை அங்கு 7.8 புள்ளி ரிக்டர் அளவில் பதிவான கடும் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலைச்...

நேபாள நிலநடுக்கம்:உலக நாடுகள் நேசக்கரம்!

காட்மாண்டு, ஏப்ரல் 27 - 80 வருடங்களுக்குப் பிறகு நேபாள நாட்டை தாக்கிய கடுமையான நில அதிர்வு, அந்நாட்டில் மிகப் பெரிய அளவில் சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,...

நேபாள நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2,000 தாண்டியது!

காட்மாண்டு, ஏப்ரல் 26 - இன்றுவரை நேபாள நிலநடுக்கத்தால் மாண்டவர்களின் எண்ணிக்கை 2,000-த்தை தாண்டியுள்ளது. நேபாளத்தின் அண்டை நாடான இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்கியதை அடுத்து, இந்திய விமானப் படை விமானங்கள்...

நேபாளம்: மணிக்கணக்கில் உயரும் மரண எண்ணிக்கை – தற்போது 1,400!

காட்மாண்டு, ஏப்ரல் 26 - போதிய கட்டமைப்பு இல்லாத பூகோள அமைப்பு - அடிப்படை வசதிகள் இல்லாத குறை - திடீரென நிகழ்ந்து விட்ட நில நடுக்கத்தை எதிர்கொள்ள போதிய முன் எச்சரிக்கை...

இயற்கையின் கோரத் தாண்டவம்: நேபாளத் துயரத்தின் காட்சிகள்! (படத் தொகுப்பு)

காட்மாண்டு, ஏப்ரல் 25 - நேபாளத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மனிதர்களுக்கு எதிராக இயற்கை நடத்தி உள்ள கோரத் தாண்டவத்தின் படக் காட்சிகளைக் கீழே காண்க: (பரபரப்பான காட்மாண்டுவின்...

நேபாள நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 876 ஆக உயர்வு!

காட்மாண்டு, ஏப்ரல் 25 -  நேபாளத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 876 ஆக உயர்ந்துள்ளது. இதனை அந்நாட்டின உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது. இடிபாடுகளில் 1700-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி...