Home Tags நேப்பாள் (*)

Tag: நேப்பாள் (*)

நேபாள நிலநடுக்கம்:மலேசியர்கள் பாதிப்பா?

கோலாலம்பூர், ஏப்ரல் 25 - நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தில், மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் டத்தோ ஒத்மான்...

நேபாள நிலநடுக்கம்:பாதிக்கப்பட்டவர்களை கூகுள் உதவியுடன் தேடலாம்!

காட்மாண்டு, ஏப்ரல் 25  - நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடவும், தனிநபர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும் கூகுள் 'பர்சன் ஃபைண்டர்' (Person Finder) என்ற இணைய பயன்பாட்டை நிறுவி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்  personal finder என்ற இந்த...

நேபாள நிலநடுக்கம்:மீட்புப் பணிகளில் இந்தியா தீவிரம்!

புது டெல்லி, ஏப்ரல் 25 - நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 5 இந்திய பேரிடர் மீட்புக் குழுக்கள், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தில்...

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 686 ஆக உயர்வு!

காட்மாண்டு, ஏப்ரல் 25 – நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இதுவரை 686 பேர் பலியாகி உள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காத்மாண்டுவின் முக்கிய...

நேபாள நிலநடுக்கம்: இதுவரை 229 பேர் பலி!

காட்மாண்டு, ஏப்ரல் 25 – நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில், இதுவரை 229 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 400-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால்...

நேபாள நிலநடுக்கம்: தர்காரா கோபுரம் இடிந்து விழுந்தது!

காட்மாண்டு, ஏப்ரல் 25 - நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 250 ஆண்டுகளுக்கும் மேலான தர்காரா கோபுரம் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கட்டிடங்கள் பல...

நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! டில்லி, சென்னை அதிர்ந்தது!

புதுடில்லி, ஏப்ரல் 25 - இன்று காலை நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் இருக்கலாம்...

நேபாளத்தில் பேருந்து விபத்து: 17இந்திய பக்தர்கள் பலி!

நேபாள், ஏப்ரல் 23 - நேபாளத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் 17 இந்திய பக்தர்கள் பலியானார்கள், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பயணிகள் சென்ற...

நேபாளத்தில் மாயமான மலேசியரைக் கண்டுபிடித்தால் சன்மானம் – குடும்பத்தினர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 21 - நேபாள மலையில் காணாமல் போன மலேசியர் டென்னிஸ் லீ தியான் போவை கண்டுபிடிப்பவர்களுக்கு 18,000 ரிங்கிட் (நேபாள மதிப்பில் 500,00 ரூபாய்) சன்மானமாக அளிக்கப்படும் என அவரது...

நேபாள மலைப் பகுதியில் மாயமான மலேசிய மலையேற்ற வீரரை தேடும் பணி தீவிரம்

கோலாலம்பூர், ஏப்ரல் 19 - நேபாள மலைப் பகுதியில் மாயமான மலேசிய மலையேற்ற வீரர் டென்னிஸ் லீ தியான் போவை தேடும் பணி 12ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. ஏப்ரல் 5ஆம் தேதி...