Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“மலாய்க்காரர்களின் வாக்குகளை நான் பெறுவேன்!”- ஶ்ரீராம்

ரந்தாவ்: மலாய்க்கார வாக்காளர்கள் அமைதியாக இருந்தாலும், ஏப்ரல் 13-ஆம் தேதி அன்றுநம்பிக்கைக் கூட்டணிக்குவாக்களிப்பார்கள் என டாக்டர் எஸ். ஶ்ரீராம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு...

தேர்தலுக்கு முன்பதாக இலவச உணவுக்கான சீட்டுகள் கொடுத்தது தவறு!

கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், ரந்தாவில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவுக்கான சீட்டுகளை வழங்கியது சட்டபடி குற்றம் என பெர்சே அமைப்புத் தெரிவித்துள்ளது. சுமார்...

குடியுரிமை பிரச்சனை: அரசு ஊழியர்களின் தெளிவான விளக்கம் இல்லாததால் சிக்கல்!

கோலாலம்பூர்: அண்மையில் லோயர்ஸ் பார் லிபர்டி (எல்எப்எல்) சார்பாக வழக்கறிஞர் சுரேந்திரன், குழந்தைகள் குடியுரிமை பெறுவதில் அரசாங்கத்தின் காலத் தாமதத்திற்கும், உள்துறை அமைச்சின் தவறான முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த...

இசாவின் கருத்தில் தவறேதுமில்லை!- வான் அசிசா

கோலாலம்பூர்: நூருல் இசாவின் கருத்திற்கு பிரதமர் மகாதீரும் செவி சாய்த்து, நம்பிக்கைக் கூட்டணியில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக் கொண்டதை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா நேற்று செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம்...

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி!

மாராங்: எல்லா விவகாரங்களிலும் அப்போதைய நடப்பு அரசாங்கமான தேசிய முன்னணியின் குறைகளையே சுட்டிக் காட்டி, அவர்களை குறை சொல்வதை விடுத்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நடப்பு அரசாங்கம்...

மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பதாக சிந்தியுங்கள்!- மூசா

கோலாலம்பூர்: நாட்டில் மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசு கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...

பிரதமர் ஆலோசனைபடி, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவை உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உடனடியாக பிரதமர் மகாதீரின் ஆலோசனையை செயல்படுத்தத் தவறினால் இந்த ஒரு தவணையோடு அவர்களின் ஆட்சிக் காலம் முடிவடைந்து...

அன்வார் பிரதமராகும் நிலையை அடைந்து விட்டார், பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய அன்வார் இப்ராகிமின் சிந்தனை மற்றும் நோக்கம் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தது என தேசிய முன்னணியின் கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினரான அனுவார் மூசா குறிப்பிட்டார். அவரது உரையின் போது,...

பிரச்சனைகளை உடனே தீர்ப்பதற்கு எங்களிடம் மந்திரக் கோல் இல்லை!- வான் அசிசா

பாரிஸ்: முந்தைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு,  மக்கள் பொறுமையாக இருந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாகடர் வான் அசிசா...

நம்பிக்கைக் கூட்டணி பரப்புரை ஏட்டில் தமிழ்க் கொலை

கோலாலம்பூர் - ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அண்மையில் வெளியிட்ட தனது பரப்புரை ஏட்டில் அதிர்ச்சி தரும் வகையில் தமிழ்மொழி தவறாக இடம் பெற்றிருப்பது பலரது கண்டனங்களுக்கும் உள்ளாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப்...