Tag: பினாங்கு
3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான அரசியல் சூதாட்டம்
(15-வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒத்திவைத்திருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆபத்தான அரசியல்...
ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022
ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
கருப்பொருளுக்கு...
லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத்...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு செனட்டர்களில் ஒருவராக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகள் லிம் ஹூய் யிங் தேர்வாகியிருக்கிறார்.
மற்றொருவர் பிகேஆர் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கும்...
இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3...
பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்...
பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது
புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...
பினாங்கு 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு புதன்கிழமை திரும்புகிறது
கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை ஜூலை 7-ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலம் 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்பும் என தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.
கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு...
சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி : அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது
ஜோர்ஜ் டவுன் : அனைத்துலக அளவில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்று, எந்த அந்நிய மொழி மாணவர்களுக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ அல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
அந்த...
தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன
ஜோர்ஜ் டவுன் : நமது நாட்டில் தமிழ்த் தொண்டாற்றியவர்களில் முக்கியமானவர் சுவாமி இராமதாசர். தமிழ் மொழி, ஆன்மீகம், சிலம்பத் தற்காப்புக் கலை என பலவிதமான தமிழ்க் கலைகளை அறிந்தவர். பினாங்கு மாநிலத்தில் நீண்ட...
பினாங்கிற்கு தடுப்பூசி நன்கொடை வழங்க இருந்த நபர் மீது விசாரணை
கோத்தா கினபாலு: பினாங்கிற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி நன்கொடை வழங்க விரும்பிய நபரான யோங் சீ காங் என்ற தொழிலதிபரை சபா காவல் துறை விசாரித்துள்ளது.
இருப்பினும், யோங் கைது செய்யப்படுவாரா அல்லது இல்லையா...