Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பினாங்கு நிலச்சரிவு: 11 சடலங்கள் மீட்கப்பட்டன!

ஜார்ஜ் டவுன் - தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டவர்களைத் தேடும் பணி இன்று மதியம் 12.15 மணியளவில் நிறைவுக்கு வந்தது. பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குநர் சாடோன் மோக்தார் வெளியிட்டிருக்கும்...

பினாங்கு நிலச்சரிவு: 8 சடலங்கள் மீட்பு

ஜோர்ஜ் டவுன் - தஞ்சோங் பூங்கா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பினாங்கு நிலச்சரிவு: மேலும் 11 பேர் மரணமடைந்திருக்கலாம்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு தஞ்சோங் பூங்கா பகுதியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இதுவரை 3 பேர் மரணமடைந்திருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 11 பேர் வரை நிலச்சரிவில்...

தஞ்சோங் பூங்காவில் நிலச்சரிவு: 20 பேர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது!

ஜார்ஜ் டவுன் - தஞ்சோங் பூங்காவில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் புதையுண்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. லோரோங் லெம்பா பெர்மாய் 3-ல் நடந்த இச்சம்பவத்தில், இதுவரை...

பினாங்கிற்கு சுனாமி அபாயம் இல்லை!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் சுனாமிப் பேரலைகள் ஏற்படப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவும் செய்தி ஒன்றை வானிலை ஆராய்ச்சி மையம் மறுத்திருக்கிறது. காலை 11 மணியில் இருந்து அதிகாலை 1 மணிக்குள் பினாங்கை...

சாப்பாடு 80 ரிங்கிட்டா? – அமைச்சு விசாரணை!

ஜார்ஜ் டவுன் - 4 உணவு வகைகளுடன் கூடிய இருவருக்கான சாப்பாடுக்கு 80 ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக, கெடா கூலிமைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவகம் ஒன்றின் மேல் குற்றச்சாட்டு கூறினார். பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட...

முன்னாள் அரசியல் எதிரி படாவி தொகுதியில் களமிறங்கிய மகாதீர்!

கப்பளா பத்தாஸ் – தனது முன்னாள் அரசியல் எதிரியான துன் அப்துல்லா படாவியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியான பினாங்கு மாநிலத்தின் கப்பளா பத்தாசில் நேற்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் சக தலைவர்களுடன் களமிறங்கி...

பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பூன் போ விடுதலை

ஜோர்ஜ் டவுன் – ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு...

3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்

கோலாலம்பூர் - 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா...

கைதி தப்பி ஓட்டம்: 8 காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை!

ஜார்ஜ் டவுன் - போதை வழக்கில் சிறையில் இருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 8 காவல்துறை அதிகாரிகள் மற்றொரு நபருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக் காவலில்...