Tag: மஇகா
“தேசிய முன்னணியைப் பின்தொடர்வோம்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்
பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள ஷெராட்டன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், புதிய அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது குறித்து நீங்கள்...
“விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”
விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் விடுதலை செய்து சட்டத் துறைத் தலைவர் எடுத்துள்ள முடிவு, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அணுகுமுறைக்கும், தூரநோக்கு சிந்தனைக்கும், செயல் நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்!
கோலாலம்பூர் - மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அவரது இல்லத்தில் நடைபெற்றது.
சரவணனின் பிறந்த நாளான...
பிரதமருக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு: “தேமுவுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை!”- மஇகா தலைவர்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக பாஸ் முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்புடன் தேசிய முன்னணிக்கு தொடர்பில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி மட்டத்தில் பிரதமரின் ஆதரவு குறித்து பாஸ்...
மஇகா ஏற்பாட்டில் தைப்பூச இரத ஊர்வலத்தின்போது 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்
தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு மஇகா தலைமையகம், இவ்வாண்டும், வியாழக்கிழமை (பிப்ரவரி 6) இரவு 10.00 மணி முதல், சுமார் 10,000 பக்தர் பெருமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்குவதற்குரிய ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
இந்தியர் விவகாரங்களில் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுச் செயல்படுவோம் – விக்னேஸ்வரன் அறைகூவல்
இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் என்று வரும்போது கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பு இந்தியத் தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அதற்கு மஇகாவே முன்னுதாரணமாகத் திகழும் என்றும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறைகூவல் விடுத்தார்.
மசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்
கோலாலம்பூர் - சீனப் புத்தாண்டு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை மசீச கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் தேசிய முன்னணி தலைவர்களோடு, மஇகா தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஇகா...
விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பூமுகன் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அவருக்காக மஇகா சார்பிலான வழக்கறிஞர்கள் வாதாடினர்.
“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”
ஈப்போ - வீடு கட்டிக் கொள்ள தங்களுக்கென சொந்த நிலம் வேண்டுமென சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலப் போராட்டம் நடத்தி வந்த புந்தோங் வட்டார மக்களுக்கு இன்று விடிவு காலம்...
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களின் சிறை வாழ்க்கை 100 நாட்களைக் கடப்பதை ஆட்சேபிக்கும் விதமாக, மனித உரிமை அமைப்பான சுவாராம், மற்றும் மஇகா உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்தினர்.