Tag: மஇகா
“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் திருமண மணவிலக்கு, சட்ட திருத்தங்களில் 88A என்ற சட்டவிதி தவிர்க்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள உணர்வுகளையும், கருத்துகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...
“திருமண, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் – சிறந்த வழியாகும்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர்- திருமணங்கள் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், சில சட்டவிதிகளை அதில் சேர்க்க முடியாதது குறித்த விளக்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (8 ஆகஸ்ட் 2017) வெளியிட்ட பத்திரிக்கை...
“மதம் மாறச் சொல்லவில்லை” – செபராங் பிறை போலிடெக்னிக் இயக்குநர் விளக்கம்
ஜோர்ஜ் டவுன் - சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியின் இந்தியர் உணவக விவகாரம் குறித்து முழு விவரம் அறிந்து கொள்ள மஇகா பினாங்கு மாநிலத்தின் இளைஞர் பகுதி குழுவினர் நேற்று...
விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவி நீட்டிப்பு
கோலாலம்பூர் - நேற்று ஜூன் 22-ஆம் தேதியுடன் தனது முதல் தவணை செனட்டர் பதவியை நிறைவு செய்த மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு...
மஇகாவில் மீண்டும் அதிக அளவில் இந்திய முஸ்லீம்கள் பங்கேற்பு!
கோலாலம்பூர் – 1980-ஆம் ஆண்டுகளில் மஇகாவின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா. மஇகாவின் தேசிய உதவித் தலைவராகப் போட்டியிட்டு தேர்வு பெற்று பதவியும் வகித்தவர்.
அது மட்டுமின்றி, மஇகாவின் சார்பில் செனட்டராகவும்...
மஇகா: பகாங் குணசேகரனின் செனட்டர் பதவி யாருக்கு?
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை ஜூன் 22-ஆம் தேதியோடு மஇகா சார்பில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்களாக இருக்கும் இருவரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
அவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு...
எம்ஐஇடி அறக்காப்பாளராக விக்னேஸ்வரன் தேர்வு!
கோலாலம்பூர் - மஇகாவின் கல்வி அமைப்பான எம்.ஐ.இ.டி.யின் 30-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (17 ஜூன் 2017) நடைபெற்றது.
இந்த ஆண்டுக் கூட்டத்தில் ஏற்கனவே இருந்து வரும் அறக் காப்பாளர்களோடு, எம்.ஐ.இ.டி.யின்...
ஈஜோக் சட்டமன்றம் – மீண்டும் மஇகா போட்டியிடுகின்றது!
பத்தாங் பெர்ஜூந்தை - இன்னும் ஓராண்டு காலத்திற்குள் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் வேளையில், மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிடும் என...
நஜிப்-மஇகா-டாக்டர் சுப்ரா இணைந்தே இந்தியர் வாக்குகளை தே.மு.வுக்குக் கொண்டு வருவர்!
கோலாலம்பூர் – மஇகாவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை:
"நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும்பான்மை இந்தியர் வாக்குகளை தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பெற்றுத் தருவதில்,...
சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்றக் கூட்டம்!
கிள்ளான் - இன்று திங்கட்கிழமை இரவு 8.00 மணியளவில் கிள்ளானில் மஇகா கோத்தா ராஜா தொகுதி ஏற்பாட்டில், மஇகா மற்றும் சமூக இயக்கங்கள் ஏற்பாட்டில், 126 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன்...