Home Tags மஇகா

Tag: மஇகா

சோதிநாதன் நியமனத்திற்கு பரவலான வரவேற்பு!

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்று முடிந்த மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு...

சோதிநாதன் மஇகா மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்

கோலாலம்பூர் - இன்று மாலை நடைபெற்று முடிந்த மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டார். (மேலும் செய்திகள் தொடரும்)

“கட்சிக்காக பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த சுந்தர்” பாலகுமாரன் பாராட்டு!

கோலாலம்பூர் - "கட்சியின் நலன் கருதியும், சமுதாயத்துக்காகவும் தனது பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த டத்தோ சுந்தர் சுப்ரமணியத்தின் செயலானது வரவேற்கத்தக்கது. மூத்த தலைவர்கள் பலர் அமைதி காத்த நிலையில் கட்சியின் ஒற்றுமையை...

பாலகிருஷ்ணன்-ஹென்ரி: மீண்டும் மஇகாவில் இணைவார்களா?

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மஇகாவின் மத்திய செயலவை கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கும் என்ற ஆரூடங்கள் நிலவும் நிலயில், மற்றொரு பரபரப்பும் மஇகாவைப் பற்றிக் கொண்டுள்ளது. கட்சியில்...

“சோதி, பாலா, ஹென்றி, மத்திய செயலவைக்கு நியமிக்கப்படுவதை வரவேற்கிறேன்- எனது பதவியையும் விட்டுத்தரத் தயார்”...

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறும் மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ள டத்தோ சோதிநாதன், மற்றும் கட்சியில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஜோகூர்...

சசிகலாவுடன் தேவமணி பேச்சுவார்த்தை!

சென்னை - தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசிய துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர்...

மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்! (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - இந்திய சமுதாயத்தின் பல்வேறு திருவிழாக்களை மஇகா தலைமையகத்தில் கொண்டாடி வரும் வழக்கத்திற்கு ஏற்ப நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...

“நீதிமன்றத் தீர்ப்பை திரிக்க வேண்டாம்!தலைமைத்துவத்தில் மாற்றமுமில்லை!” – மஇகா பதிலறிக்கை!

கோலாலம்பூர் - அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர்களாகிய ஏ.கே.இராமலிங்கம் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்களிடத்தில்...

மஇகா வழக்கு : விசாரணைகள், மேல்முறையீடுகள் என – முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம்!

கோலாலம்பூர் – நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மஇகா நடவடிக்கைகளையோ, தலைமைத்துவத்தையோ எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. சில ஊடகங்கள் இந்த வழக்கினால் மஇகாவில் பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்...

மஇகா- சங்கப் பதிவக வழக்கு: மீண்டும் நடத்தப்பட மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

புத்ரா ஜெயா - மஇகாவும், சங்கப் பதிவகமும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சங்கப் பதிவகத்தின் முடிவுகளைப் பெற்றதாக, முன்னாள் பத்து தொகுதித் தலைவர் கே.இராமலிங்கமும் மேலும் எழுவரும் தொடுத்திருந்த வழக்கை கடந்த 11...