Tag: மஇகா
மஇகா தலைமையகத்தில் ‘ரங்கோலி வண்ணங்கள்’
கோலாலம்பூர் - அண்மையில் கொண்டாடப்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி இன மக்களின் புத்தாண்டுத் தொடக்கங்களை ஒருமுகப்படுத்தி கொண்டாடும் வகையில் 'ரங்கோலி வண்ணங்கள்' என்ற சிறப்பு நிகழ்ச்சி 'ஒரே இந்தியர் விழா'...
மஇகா-சங்கப் பதிவக வழக்கு – தொடுத்தவர்கள் 8-இல் இருந்து 3-ஆகக் குறைந்தனர்!
புத்ரா ஜெயா - நேற்று கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவகத்திற்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட எண்மர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கைத்...
மேல்முறையீடு செய்ய மஇகா-சங்கப் பதிவகத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி
புத்ரா ஜெயா - தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற சங்கப் பதிவகத்தினரும் மஇகாவும் சதியாலோசனையில் ஈடுபட்டனர் என வழக்கு தொடுத்திருக்கும் முன்னாள் பத்து தொகுதியின் மஇகா தலைவர் ஏ.கே.இராமலிங்கம் குழுவினர் கடந்த 10...
“அக்டோபரில் தேர்தல்! மஇகா தயார் நிலை” – சுப்ரா
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை மாலையில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் நடைபெற்ற மஇகா மகளிர் பகுதியின் தொகுதி மகளிர் தலைவிகளுக்கான பொதுத்தேர்தலுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர்...
மஇகாவின் புதிய 3 செனட்டர்கள் யார்?
கோலாலம்பூர் - அடுத்த சில மாதங்களில் மஇகாவின் சார்பில் பதவி வகித்து வரும் 3 நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களின் (செனட்டர்) பதவிகளின் தவணைக் காலங்கள் முடிவடைவதால், அவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமனம் பெறப்...
மே 8-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவு வழக்கு
புத்ரா ஜெயா - சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை மே 8-ஆம் தேதி மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு...
3 நாள் முகாம்: டாக்டர் சுப்ரா செய்தியாளர் சந்திப்பு (காணொளி வடிவில்)
சுங்கைப்பட்டாணி - மஇகாவின் தொகுதித் தலைவர்கள் மற்றும் மாநில, தேசிய நிலைத் தலைவர்கள், அடுத்த 14-வது பொதுத் தேர்தலை நோக்கித் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் குறித்த சிந்தனைகள், விவாதங்கள்...
3 நாள் முகாம் : பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் மஇகா தலைவர்கள்!
சுங்கைப்பட்டாணி -இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 3 நாள் வியூகப் பயிற்சிப் பட்டறை முகாமில் கலந்து கொள்ளும் மஇகாவின் தொகுதித் தலைவர்கள் மற்றும் மாநில, தேசிய நிலைத் தலைவர்கள், அடுத்த 14-வது...
ஒரே நாளில் ‘அரசியல் முகம்’ மாறிய கேமரன் மலை!
கேமரன் மலை - கடந்த சில வாரங்களாக, மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அடிக்கடி கேமரன் மலைக்கு வருகை தந்து, இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சி சார்பாக நான்தான் போட்டியிடுகின்றேன்...
“பொதுத் தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகள் என எதுவும் இல்லை”
கோலாலம்பூர் - "வரக்கூடிய 14-வது பொதுத்தேர்தலில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிலாங்கூரில் ஒரு பாதுக்காப்பான தொகுதியிலும், துணைத்தலைவர் டத்தோ எஸ்.கே தேவமணி அவர்கள் பேராவில் உள்ள பாதுகாப்பான தொகுதியில்...