Tag: மஇகா
அரசியல் பார்வை: நஜிப்-பழனிவேல் சந்திப்பால் மஇகாவில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை!
கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக மஇகா தலைமையகம் வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், மஇகா கிளைத் தலைவர்கள் அணிவகுத்து, அலை அலையாக மஇகா அலுவலகத்திற்குள் செல்வதையும், அந்தப் பக்கம் போகிறவர்கள்...
பினாங்கு தைப்பூசத்தில் ஜசெகவின் முக்கியத் தலைவர்களுடன் பழனிவேல்!
ஜோர்ஜ் டவுன் - கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுங்கியிருந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நேற்று அனைவரும் எதிர்பாராத விதமாக, பினாங்கு தைப்பூசக்...
மஇகா தலைமையகத்தில் வெள்ளிரத முருகனுக்கு சிறப்பு வழிபாடு! (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - நேற்று அதிகாலை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை நோக்கி ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக வீற்றிருந்த வெள்ளி இரதம் புறப்பட்டு, மஇகா தலைமையகம் வளாகம் வந்தடைந்த போது...
முன்னாள் மஇகா பொருளாளர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் விடுதலை!
புத்ராஜெயா - ஈப்போ பாராட் தொகுதி முன்னாள் மஇகா பொருளாளர் என்.சிதம்பரம் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரைக் கூட்டரசு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இவ்வழக்கில் ஏ.மணிமாறன் (வயது 27), எஸ்.சரவணன் (வயது 32) மற்றும்...
கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!
அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும்...
மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்திற்கு முன்னால் தடுப்பு சுவர் இல்லை – மஇகாவின் முயற்சியால் பிளஸ்...
ஷா ஆலாம் - ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள நெடுஞ்சாலையில் உயரமான தடுப்புச் சுவர் ஒன்றை பிளஸ் நிறுவனம் கட்டவிருப்பதாகவும், அதன் காரணமாக, நெடுஞ்சாலையிலிருந்து பார்க்கும்போது ஆலயத்தின் கோபுரமும், முன்புறத்...
வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத மஇகா கிளைகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – சக்திவேல் அறிவிப்பு
கோலாலம்பூர் - இதுவரையில் மஇகாவில் வேட்புமனுத்தாக்கலில் பங்கு பெறாத கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்து கொள்வதற்கு மற்றொரு வாய்ப்பை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனவரி 5ஆம் தேதி கூடிய மஇகா மத்திய செயலவை வழங்கியுள்ளது...
மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7...
கோலாலம்பூர் - மஇகாவின் புதிய தலைமைப் பொருளாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது....
அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில்...
(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது உருவெடுக்கும் என...
“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் தேவை” – சாமிவேலு கருத்து
கோலாலம்பூர் – தற்போது நடைபெற்று வரும் மஇகா சர்ச்சைகள் குறித்து இதுவரை கருத்து ஏதும் கூறாமல் தவிர்த்து வந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இன்று சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
“ஓர்...