Home Tags மஇகா

Tag: மஇகா

மஇகாவின் குடுமி பிரதமர் பிடியிலா? பழனி-சுப்ரா மடியிலா? – தமிழ்மணி விமர்சனம்

கோலாலம்பூர், பிப்ரவரி  8 - "மஇகா யார் பிடியில் யார் மடியில் இப்போது இருக்கிறது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு சரியான பதிலை சொல்லப் போகிறவர்கள்யார்?  6 லட்சம் மஇகா...

மஇகா தலைமையகப் பொறுப்பை இளைஞர் பகுதி முருகேசனிடம் ஒப்படைத்தது!

கோலாலம்பூர், பிப்ரவரி 5- மஇகா தேசிய இளைஞர் பிரிவின் கட்டுப்பாட்டில் கடந்த சில நாட்களாக இருந்த இருந்த கட்சித் தலைமையக கட்டிடத்தின் பாதுகாப்புப் பொறுப்பை இன்று, கட்சியின் இளைஞர் பகுதி, மஇகா தேசியப்...

அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் பரிந்துரை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

பத்து பகாட், பிப்ரவரி 2 - மஇகா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்  மறுதேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும் என,...

“எங்கே போகிறது மஇகா? சண்டையால் சீர்குலைவா?” – தமிழ் மணி கட்டுரை (பாகம் 2)

கோலாலம்பூர், பிப்ரவரி 2 - (மூத்த எழுத்தாளரும், சமூகப் போராட்டவாதியுமான, அரசியல் ஆய்வாளருமான பெரு.அ.தமிழ்மணி , மஇகாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்கள் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ள கட்டுரையின் இரண்டாம் பாகம் இது....

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சோதிநாதன் நீக்கப்பட்டது ஏன்?

கோலாம்பூர், ஜனவரி 31 – தனக்கு எதிராக கிளம்பியிருக்கும் எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாக, சில மாநிலத் தலைவர் மாற்றங்களை செய்திருக்கும் பழனிவேல், நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உதவித் தலைவர்...

“எங்கே போகிறது மஇகா? சண்டையால் கட்சியின் கட்டமைப்பை சீர்குலைப்பதா?” – தமிழ் மணி கட்டுரை...

கோலாலம்பூர், ஜனவரி 31 – (நமது நாட்டின் மூத்த எழுத்தாளரும், சமூகப் போராட்டவாதியுமான, அரசியல் ஆய்வாளருமான பெரு.அ.தமிழ்மணி , மஇகாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்கள் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ள கட்டுரை...

மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை – சிவராஜ்

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி.சிவராஜ் கூறியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமையன்று...

இன்று பிரதமருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பா?

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகா பிரச்சனையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண்பார் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று அறிவித்திருந்தார். இதனைத்...

மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண்கிறார்: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழங்கிய ஆலோசனையை மஇகா துணைத் தலைவர்...

சொந்த கட்சி உறுப்பினர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை – மோகனா முனியாண்டி சாடல்

கோலாலம்பூர், ஜனவரி 28 - மஇகா தலைமையகத்தில் பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் போல் நின்று கொண்டு சிலர் தன்னை அனுமதிக்க மறுத்தனர் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவி மோகனா...