Home Tags மகிந்தா ராஜபக்சே (*)

Tag: மகிந்தா ராஜபக்சே (*)

ரணில், சிறிசேனா இணைந்து தேசிய அரசு அமைப்பு: ராஜபக்சேவின் கதி?

கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளன. தேசிய அரசின் புதிய அமைச்சரவை குறித்து ஆராய,...

ராஜபக்சே ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி பறிப்பு: சிறிசேனா அதிரடி!

கொழும்பு, ஆகஸ்ட் 19- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்நாட்டுப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க...

ராஜபக்சே தங்கை நிரூபமா சொந்த ஊரிலேயே தோல்வி!

கொழும்பு, ஆகஸ்ட் 18-  இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பந்தோட்டா தொகுதியில் போட்டியிட்ட ராஜபக்சேவின் தங்கை நிரூபமா தோல்வி அடைந்துவிட்டார். அதுவும்  தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளது பெருத்த ஏமாற்றமாகவும் அவமானமாகவும் கருதப்படுகிறது. ஹம்பந்தோட்டா ராஜபக்சே...

“மக்களின் ஆணையை ஏற்று என்னைப் பிரதமராக்குங்கள்”- ராஜபக்சே கடிதம்

கொழும்பு, ஆகஸ்ட் 14- இலங்கையில் இன்றோடு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் இரண்டு மிக முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...

“என்னைக் கண்டிப்பாகப் பிரதமராக நியமிப்பார் சிறிசேனா”- ராஜபக்சே நம்பிக்கை!

கொழும்பு, ஆகஸ்ட் 13- இலங்கை அதிபர் சிறிசேனா மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் , தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் தன்னை இலங்கையின் பிரதமராக நியமிப்பார் என்றும் ராஜபக்சே நம்பிக்கை...

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப்படை முற்றிலும் மாற்றியமைப்பு!

கொழும்பு, ஆகஸ்ட் 10- இலங்கையில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப் படையினர் மாற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் வரும் 17–ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆங்காங்கே சில வன்முறைச்...

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு: ராஜபக்சேவுக்கு ஆதரவு மந்தம்!

கொழும்பு, ஆக்ஸ்ட்6- இம்மாதம் 17-ஆம் தேதி நடக்கவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜக்சேவும், தற்போதைய பிரதமர் ரணில்விக்ரமசிங்கேவும் போட்டியிடுகின்றனர். இருவரில் வெற்றி பெறப் போவது யார்? என்பது குறித்துக் கருத்துகணிப்பு நிறுவனம் ஒன்று,  25 மாவட்டங்களில்...

பிரசாரத்தில் தொண்டரைத் தாக்கிய விவகாரம்: விரலை முறித்தான்; அடித்தேன் – ராஜபக்சே!

கொழும்பு, ஜூலை 24-இலங்கை பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, பொது இடத்தில் வைத்து ஒரு தொண்டரை ராஜபக்சே தாக்கிய காணொளி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அது அநாகரிகமான செயல் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத்...

பதவி மோகம் பிடித்து அலைகிறார் ராஜபக்சே – மங்கள சமரவீர சாடல்!

கொழும்பு, ஜூலை 23- இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி வெறி பிடித்தவர் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர சாடியுள்ளார். பதவி மோகம் பிடித்தும், குடும்பத்தினரின் எதிர்கால நலன்களை மனதில் வைத்தும்...

தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டரைத் தாக்கிய ராஜபக்சே!

கொழும்பு,ஜூலை 22- தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே, தொண்டர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கும் காணொளி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்  மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்  கூட்டணி சார்பில்...