Home Tags மனித வள அமைச்சு

Tag: மனித வள அமைச்சு

சொக்சோ மூலம் தன்னார்வலத் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு – சரவணன் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் :  நாட்டில் பல துறைகளில் பணியாற்றும் தன்னார்வலத் தொண்டர்களுக்கு ஊழியர் பாதுகாப்பு சேமநிதியான சொக்சோ மூலம் பாதுகாப்பு அளிக்கும் புதியத் திட்டத்தை மனித வள அமைச்சர் தொடக்கி வைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்...

கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் – சரவணன்...

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் ஆசியான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான  உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்று சென்றிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி குழுவில் இடம் பெற்றிருக்கிறார் மனித வள...

சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்

கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார். அங்கு மே 10 முதல் மே...

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்கள் : செலவினங்கள்- பாதுகாப்பு குறித்த விளக்கங்கள்

புத்ரா ஜெயா : கடந்த ஏப்ரல் 1, 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப் பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் கையெழுத்திடப்பட்டது. மலேசியாவின் சார்பில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த...

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள்- பாதுகாப்பு- சரவணன் அறிக்கை

"இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு" - மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிக்கை ஏப்ரல் 1. 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது....

சரவணன் தமிழக வருகை – சந்திப்புகள் – நிகழ்ச்சிகள் (படக் காட்சிகள்)

சென்னை: அண்மையில் துபாய் சென்று அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் வருகை மேற்கொண்டார். மார்ச் 29-ஆம் தேதி...

“அமைச்சர் பணியில் நான் பெருமிதம் கொண்ட நாள்” – கட்டாயத் தொழிலாளர் தடை ஆவணத்தில்...

ஜெனிவா : ஒவ்வோர் அமைச்சரும் அவரின் அமைச்சர் பொறுப்பிலும், பணியிலும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். அவற்றில் ஒரு சில தருணங்களே – ஒரு சில நிகழ்ச்சிகளே – அந்த அமைச்சரின்...

“குறைந்தபட்ச சம்பளப் போராட்டம் வெற்றி – மகிழ்ச்சியடைகிறேன்” – சரவணன்

புத்ரா ஜெயா : தொழிலாளர்களின் குறைந்த பட்சம் சம்பளம் 1,200 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார். தான் மனிதவள அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில்,...

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் – புதிய மேம்பாடுகளுடன் கூடிய அமைப்பாக பிரதமரால் அறிமுகம்

கோலாலம்பூர் : மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒற்றைச் சாளரம் தளத்தை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மலேசியாவின் திறன் பயிற்சி...

சொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்

கோலாலம்பூர் : அண்மையில் விபத்தொன்றில் காலமான விஜயகுமார் என்பவரின் குடும்ப வாரிசுகளுக்கு சொக்சோ (SOCSO-பெர்கேசோ) எனப்படும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய உதவித் தொகையை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நேரில்...