Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்
முத்து நெடுமாறன் குறித்த “உரு” – நூல் வாங்குவதற்கு…
பெட்டாலிங் ஜெயா: கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாக, முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை...
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும் “உரு” – நூல் வெளியீடு கண்டது!
பெட்டாலிங் ஜெயா: நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின்...
வல்லினம் – ‘பென் மலேசியா’ இணைவில் மும்மொழி இலக்கிய விழா!
வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன....
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்-மின்னல் பண்பலை இணை ஏற்பாட்டில் சிறுகதைப் போட்டி
கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலை வானொலியும் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரு. ஒளிவண்ணன்...
சிவநேசன் தலைமையில் சிவா லெனின் எழுதிய ‘மலாயா கணபதி’ குறித்த நூல்
மலாயா (மலேசியா) மண்ணின் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்கும் போராடியவர்களில் முதன்மையானவர் மலாயா கணபதி.அடிமைப்பட்டும்,எதிர்த்து கேள்வி கேட்கவும் மாட்டார்கள் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் எண்ணியிருந்த நிலையில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை உரிமைக்காக போராட வைத்ததோடு...
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலக்கியக் குழுவில் வல்லினம் ம.நவீன்!
கோலாலம்பூர்: சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து நவம்பர் 25 (2024) முதல் நவம்பர் 27 வரை ஏற்பாடு செய்த லியான்ஸு கலாசார கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசியாவின்...
கவிஞர் கோ.முனியாண்டி காலமானார் – இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நவம்பர் 25-இல் நடைபெறும்
ஈப்போ: கடந்த வியாழக்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி தனது 76-வது வயதில் கவிஞர் கோ.முனியாண்டி காலமானார்.
சிறந்த கவிஞராகவும், பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் இயக்கங்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும்...
“தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்வோம்” – மோகனன் பெருமாள்
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலையும் இணைந்து ஏற்பாடு செய்யவிருக்கும் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெறும் கதைகள் புத்தகமாக பதிப்பிக்கப்படும். அதன் பின்னர் டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் துணையுடன்...
கோ.புண்ணியவான் எழுதிய “மாயமலைத் தீவு” – சிறுவர் கதைத் தொகுப்பு!
(சமீபத்தில் மலேசியா எழுத்தாளர் கோ.புண்ணியவான் மாயமலைத் தீவு எனும் சிறுவர் கதைத்தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். அது தொடர்பாக அவரோடு இளம் எழுத்தாளர் பிருதிவிராஜ் செல்லியலுக்காக எடுத்த ஒரு நேர்காணல் இது.)
பிருத்விராஜ்: நீங்கள் சமீபத்தில்...
டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக சிறந்த மலேசியத் தமிழ் நூல்களுக்கான பரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்...