Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்
செல்லியல் காணொலி : “பேய்ச்சி” தடை – “எனது பயணம் தொடரும்” ம.நவீன் விளக்கம்...
https://www.youtube.com/watch?v=2rMubPZ56nM&t=314s
Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 2) | 08 January 2021
செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம்...
செல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி...
https://www.youtube.com/watch?v=6Lu9sh_kUv8
Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 1) | 06 January 2021
செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம்...
எழுத்தாளர் சாமி மூர்த்தி – நினைவுக் காட்சிகள்
கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 79.
எழுத்துத் துறையில் நீண்ட காலமாக...
எழுத்தாளர் சாமி மூர்த்தி காலமானார்
கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி காலமானார். இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் பெட்டாலிங் ஜெயா மலாயாப் பல்கலைக் கழக...
கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்
கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை...
மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்
கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகை செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் இன்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) உடல்...
செர்டாங் இலக்கிய வட்டம் : மறைந்த எழுத்தாளர் எல்.முத்துவின் வழியில் நடைபோடுகிறது
செர்டாங் : செர்டாங் புத்ரா பல்கலைக்கழகத்தில் சாதாரண ஊழியராக வாழ்வைத் தொடங்கிய எல்.முத்து ஓர் எழுத்தாளராக தனது முத்திரையைப் பதித்தவர். பின்னர் தனது பணியில் இருந்து விலகி, கடும் உழைப்பால் கட்டுமானத் துறையில்...
உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’
'நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா' எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 5-ஆம் நாள் மைய அரங்கம், பழைய வளாகம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவிருக்கிறது.
உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி’
தஞ்சோங் மாலிம் - உப்சி (UPSI) எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் வளர்தமிழ் மன்றத்தின் சீரிய முயற்சியில் இரண்டாவது முறையாகப் புதிய தேடலுடன் மீண்டும் உங்களுக்காக மலர்ந்துவிட்டது...
வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு
தஞ்சோங் மாலிம் – கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...