Home Tags மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக சிறந்த மலேசியத் தமிழ் நூல்களுக்கான பரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்...

கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ் நூல்கள் – எழுத்தாளர் சங்க முயற்சிக்கு வெற்றி!

கோலாலம்பூர் : நமது நாட்டில் தமிழ் இலக்கியம் பரவுவதற்கும், ஆழமாக வேரூன்றுவதற்கும் அயராத பணியாற்றி வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நீண்ட நெடிய பயணத்தின் ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கூட்டரசுப் பிரதேச...

“தமிழ் நூல்களுக்கு மாநகராட்சி நூல் நிலையத்தில் இடம் வேண்டும்” – மோகனன் பெருமாள்...

கோலாலம்பூர் - மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலேஹா முஸ்தபாவிடம்  முன்...

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், டேவான் பஹாசா டான் புஸ்தகா தலைமை இயக்குனருடன் சந்திப்பு!

*டேவான்  பஹாசா டான் புஸ்தகா தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி பின் ஜாஹாரியுடன் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் சந்திப்பு. *மோகனன் பெருமாள் தலைமையிலான சங்கத்தின் புதிய முன்னெடுப்பு. கோலாலம்பூர் -  டேவான் பஹாசா டான்...

“நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?” – பெ.இராஜேந்திரன் கண்டனம்

*நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா? *அதிகாரிகளின் அவமதிப்புக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்! *எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் இராஜேந்திரன் கோரிக்கை! கோலாலம்பூர் : இந்திய சமுதாயம் வேறு எந்தவித முன்னேற்றகரமான சிந்தனைகளிலும் ஈடுபட்டுவிடக்கூடாது...

தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்

சித்தியவான் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சித்தியவானில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

ராகா-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘குறுங்கதைப் போட்டி’ வெற்றியாளர்கள்

‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது.  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட போட்டி. ராகா ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்கள்: • ஜனவரி 28 முதல் பிப்ரவரி 28, 2022 வரை ஆர்வமுள்ள...

ஞான சைமன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவர்

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அடுத்த ஈராண்டுத் தவணைக்கு ஞான சைமன் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தலைமையில்...

ராகாவின் குறுங்கதைப் போட்டி : 28 பிப்ரவரி வரை பங்கெடுக்கலாம்

ராகாவின் குறுங்கதைப் போட்டியில் 28 பிப்ரவரி வரைப் பங்குப் பெறுங்கள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது குறுங்கதைப் போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்: • ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்கள் வீட்டிற்கு ரொக்கப்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான...