Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

பெல்டாவின் 3-வது தங்கும் விடுதி மீது எம்ஏசிசி விசாரணை!

கோலாலம்பூர் - பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ் லண்டன், கூச்சிங்கில் வாங்கப்பட்ட இரு தங்கும்விடுதிகள் தொடர்பாக பெல்டாவின் முன்னாள் தலைவர்கள் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பெல்டாவின் மூன்றாவது...

இசா சமாட்டின் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை!

கோத்தா பாரு - பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ், தங்கும் விடுதி வாங்கிய விவகாரத்தில், முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சமாட், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால்,...

முன்னாள் பெல்டா தலைவர் இஷா சமட் கைது!

புத்ராஜெயா - பெல்டா முதலீட்டு கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் தங்கும்விடுதிகள் வாங்கிய விவகாரத்தில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இஷா அப்துல் சமட்...

பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பூன் போ விடுதலை

ஜோர்ஜ் டவுன் – ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு...

அஸ்மினுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் அம்னோ புகார்!

கோலாலம்பூர் - சிலாங்கூர் பல்கலைக்கழகத்திற்கும், அதன் ஒப்பந்ததார நிறுவனமான ஜனா நியாகா செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மந்திரி...

டான்ஸ்ரீ பாலா – அவரது மகன் – தலா 5 இலட்சம் பிணை

கோலாலம்பூர் - அரசாங்கக் குத்தகை ஒன்றில் 12.8 மில்லியன் ரிங்கிட் பொருட்களை விநியோகித்ததாகப் பொய்க் கணக்கு காட்டியதற்காக நேற்று புதன்கிழமை மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் (வயது 63), அவரது...

‘டான்ஸ்ரீ’யோடு சேர்த்து மேலும் ஐவர் கைது!

புத்ரா ஜெயா – நீர்ப்பாசன, வடிகால் துறை இலாகாவில் ஒரு குத்தகைத் திட்டத்திற்காக, மோசடி நோக்கில் 13 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகக் கோரியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் 63 வயது முன்னாள் மஇகா உதவித்...

ஊழல் குற்றச்சாட்டில் மஇகா முன்னாள் உதவித்தலைவர் ‘டான்ஸ்ரீ’ கைது!

ஜோகூர் பாரு - வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறை திட்டங்களில் லஞ்ச ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில், 'டான்ஸ்ரீ' பட்டம் கொண்ட முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவர் ஒருவரை மலேசிய ஊழல்...

ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசியிடம் சிக்கிய முக்கியப் புள்ளி யார்?

கோலாலம்பூர் - "டான்ஸ்ரீ" பட்டம் வழங்கினால், 20 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாக ஜோகூர் சுல்தானிடம் கூறியவரின் அடையாளம் தெரிந்துவிட்டதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியிருக்கிறது. இது தொடர்பாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்ததையடுத்து,...

அனுவார் மூசாவிடம் 4 மணி நேரம் எம்ஏசிசி விசாரணை!

புத்ராஜெயா - அதிகார வரம்பு மீறல் மற்றும் நிதி முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாரா (Majlis Amanah Rakyat) தலைவர் அனுவார் மூசாவிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை, புத்ராஜெயாவில், மலேசிய...