Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

வரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் –...

கோலாலம்பூர் - 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பிரசவ விடுமுறை தற்போதிருக்கும் 60 நாட்களிலிருந்து இனி 90 நாட்களாக உயர்த்தப்படும். நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலை வரிகளுக்கான (டோல்) கட்டணங்கள் 18 விழுக்காடு...

வரவு செலவுத் திட்டம் 2020 : மித்ரா மூலம் இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன்...

கோலாலம்பூர் - 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் துறை அமைச்சின் கீழ், அமைச்சர் வேதமூர்த்தியின் மேற்பார்வையில் செயல்படும்...

வரவு செலவுத் திட்டம் 2020 : தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ஒதுக்கீடு –...

கோலாலம்பூர் - 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகிறது. அதே போன்று சீனமொழிப் பள்ளிகள், இஸ்லாமியப் பள்ளிகள் போன்ற மற்ற வகைப் பள்ளிகளுக்கும் தலா 50...

வரவு செலவுத் திட்டம் 2020 : இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர் - (மாலை 4.45 மணி) நிதியமைச்சர் லிம் குவான் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடங்கி நாடாளுமன்றத்தில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து உரையாற்றி வருகிறார். அதில் பல்வேறு...

விடுதலைப் புலிகள் : “ஜசெக தலைவர்கள் யாரும் இனி கைது செய்யப்படமாட்டார்கள்” குவான் எங்

விடுதலைப் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சி துணை நிற்கும் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கத்தால் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக நிலங்கள் விற்கப்பட்டன!- குவான் எங்

முந்தைய அரசாங்கம் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக நிலங்களை விற்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சுகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 30,000 ரிங்கிட் வெகுமதி!

அமைச்சகங்களில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு முப்பதாயிரம், ரிங்கிட் வரையிலும் வெகுமதி வழங்கப்படும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி: மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த சாத்தியம்!- குவான் எங்

மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே, ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று லிம் குவான் எங் கூறினார்.

“தஞ்சோங் பியாய் பெர்சாத்துக்கு சொந்தமானது!”- குவான் எங்

ஜசெக பெர்சாத்துவிடமிருந்து தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடத்தை, மீண்டும் கோராது என்று லிம் குவான் எங் நினைவுப்படுத்தினார்.

“ஜிஎஸ்டி வரி மீண்டும் கொண்டு வரப்படாது!”- லிம் குவான் எங்

பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அரசாங்கம் திரும்பக் கொண்டு, வரப்போவதில்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.