Tag: அன்வார் இப்ராகிம்
ஜோகூர் பாரு அன்வார் கூட்டத்தில் 10,000 பேர் – வேட்பாளர் அறிவிப்புகள் நிகழவில்லை.
ஜோகூர் பாரு, மார்ச் 24 – கம்போங் மலாயு மாஜிடி என்பது ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் ஒரு பகுதியாகும். தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த இடத்தில் நேற்று...
தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் தொகுதி மாறுகிறார் அன்வார் – மகாதீர்
கோலாலம்பூர்,மார்ச்.23- வரும் பொதுத்தேர்தலில் சொந்த பெர்மாந்தாங் பாவ் தொகுதியில் நின்றால் தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் தொகுதி மாறுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.
வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் அவர் சொந்த...
அன்வார் இப்ராஹிம் தொகுதி மாறுகிறார் – பேராக்கில் போட்டியா?
கோலாலம்பூர்,மார்ச்.20- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் டத்தோஶ்ரீ அன்வார இப்ராஹிம் பெர்மாந்தாங் பாவ் தொகுதியை விட்டு பேரா மாநிலத்தில் போட்டியிடவுள்ளார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல தவணைகள் பெர்மாந்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு...
பபகொமொ மீது வழக்கு தொடுத்தார் அன்வார்
ஷா ஆலாம், மார்ச்.20- பபகொமோ (Papagomo) என்ற பெயரிலான தனது இணையத் தளப் பக்கத்தில் கடந்த 16.3.2013 ஆம் தேதி அன்வாரைப் போன்று தோற்றமளிக்கும் ஒருவருடைய புகைப்படத்தை வெளியிட்டதற்காக,வான் முகமட் அஸ்ரி முகமட்...
லகாட் டத்து விவகாரத்தில் அன்வார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் – பி.கே.ஆர்
கோலாலம்பூர்,மார்ச் 13 - லகாட் டத்து விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று பி.கே.ஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
மேலும்...
டிவி3 மற்றும் உத்துசானுக்கு எதிராக அன்வாரின் வெள்ளி 10 கோடி அவதூறு வழக்கு-
கோலாலம்பூர், மார்ச் 9- சபாவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பின்னணியாக தாம் இருப்பதாக, தன்னை சம்பந்தப்படுத்தி தவறான செய்தி வெளியிட்ட டிவி3 மற்றும் உத்துசான் மலேசியா ஆகியவற்றின் மீது 10 கோடி வெள்ளி...
மக்கள் கூட்டணி ஆட்சியில் ஆஸ்ட்ரோ கட்டணம் குறைக்கப்படும்- அன்வார் உறுதியளித்தார்
அம்பாங், மார்ச் 9 - கடந்த புதன்கிழமை அம்பாங்கிலுள்ள தாமான் தாசேக் பெர்டானாவில் மக்களை சந்திக்கும் நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி...
அன்வாரைப் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து பணம்?- வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை அம்பலம்!
மார்ச் 9 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து சில அமைப்புக்கள் செயல்பட்டதாகவும் அதற்காக சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின்...
10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – அன்வார் கணிப்பு
கோலாலம்பூர், மார்ச் 8 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதே வேளையில் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது...
அன்வார் நிரபராதி – மன்னிப்புக் கேட்கிறார் சைபுலின் தந்தை
கோலாலம்பூர், மார்ச் 8 - கடந்த 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி வழக்கும் ஒன்று. இவ்வழக்கில், கோலாலம்பூரிலுள்ள...