Tag: அமெரிக்கா
அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் நோய் பரவல்! 558 பேர் பாதிப்பு!
கோலாலம்பூர் - அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் சல்மோனெல்லா (salmonella) என்ற கிருமி பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, இந்நோயினால் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3...
7 நாள் அரசுமுறைப் பயணம்: இன்று அயர்லாந்து சென்றடைந்தார் மோடி!
அயர்லாந்து- இந்தியப் பிரதமர் மோடி 7 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் அயர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவ்வகையில் இன்று அயர்லாந்திற்குச் சென்றடைந்தார் மோடி. அயர்லாந்தின் டுப்ளின் நகரைச் சென்றடைந்த மோடிக்குச் சிறப்பான...
ஐநா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி!
ஜெனிவா - ஐநா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் சில அம்சங்களுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் நகல் பிரதி...
அமெரிக்கா தலையீடு: விஸ்வரூபம் எடுக்கிறது நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் மத்திய பெரிய நடுவர் மன்றம் (federal grand jury) ஆய்வு செய்யவுள்ளதாக 'நியூயார்க்...
ஈழத் தமிழர்களை வைத்து சுயநல அரசியல் செய்கிறதா அமெரிக்கா?
கொழும்பு - இலங்கையில் இராஜபக்சேவின் ஆட்சி காலத்தில், ஈழத் தமிழருக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியாவை விட அமெரிக்கா அதிக அக்கறை காட்டி...
இலங்கை போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணையே போதும்- ஐநாவில் அமெரிக்கா திட்டவட்டம்!
ஜெனிவா - சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30-ஆவது கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம், அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை...
1எம்டிபி ஊழல் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலன் விசாரணை தொடக்கியது!
வாஷிங்டன்: உள்நாட்டு அரசியலையே ஒரு கலக்கு கலக்கி வரும் 1எம்டிபி ஊழல் அனைத்துலக விவகாரமாகி, ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) 1எம்டிபி மீதான தனது...
கடிகாரம் உருவாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட மாணவனை ஒபாமா விருந்திற்கு அழைப்பு!
வாஷிங்டன் –அமெரிக்காவில் டிஜிட்டல் கடிகாரம் உருவாக்கியதற்காகத் தீவிரவாதி போல் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர் அகமது முகமதுவை, வெள்ளை மாளிகைக்கு விருந்திற்கு அழைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
மேலும்,அம்மாணவனைச் சந்திக்க விரும்புவதாகப் பேஸ்புக் நிறுவனர்...
கடிகாரம் தயாரித்த இஸ்லாமிய சிறுவனை தீவிரவாதி என கைது செய்த அமெரிக்க காவல்துறை!
டெக்சாஸ் - "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற கதையாக அமெரிக்க காவல்துறை, சமீபத்தில் அகமட் என்ற இஸ்லாமிய சிறுவனை, வெடிகுண்டு வைத்திருந்தான் என்று கூறி கைது செய்தது. அதன் பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில்...
ஐஎஸ் தீவிரவாதிகள் வளர்ந்ததற்கு அமெரிக்கா முதலான நாடுகள் தான் காரணம்- சிரியா அதிபர்!
டமாஸ்கஸ் – சிரியாவில் சிரியா ராணுவத்திற்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதனால்...