Home Tags அல்தான்துயா கொலை வழக்கு (*)

Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)

“அல்தான்துன்யா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை” – சைருல் கூறுகின்றார்!

சிட்னி – அல்தான்துன்யா கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் தூக்குத் தண்டனை எதிர்நோக்கியுள்ள சைருல் அசார் உமார், அந்தக் கொலைக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் தொடர்பில்லை என காணொளி (வீடியோ) ஒன்றின்...

அல்தான்துன்யா கொலைக் குற்றவாளி சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு!

கோலாலம்பூர் – மங்கோலிய அழகி அல்தான்துன்யா ‌ஷாரிபு கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அசிலா ஹாட்ரி தனது தண்டனைக்கு எதிராக சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு செய்திருக்கின்றார். இந்த...

அல்தான்துயாவின் குடிநுழைவுப் பதிவுகள் அழிக்கப்படவில்லை – சாஹிட் உறுதி!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மலேசிய குடிநுழைவுப் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, அந்தப் பதிவுகள் யாரும் மர்ம...

‘அல்தான்துயாவைக் கொல்ல ரசாக் பகிண்டாவிற்குக் காரணம் இருந்தது’

கோலாலம்பூர் - மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில், அல் ஜசீரா செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம், மலேசியர்கள் மத்தியில் காட்டுத்தீயை விட வேகமாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்,...

ஆவணப்படம் கூறுவது பொய்யா? அல் ஜசீரா மீது வழக்குப் போடுங்கள் – மகாதீர் கூறுகிறார்!

கோலாலம்பூர் - அல்தான்துயா கொலை வழக்கு பற்றி அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தில் உண்மையில்லை என்று அரசாங்கம் நினைத்தால், அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கட்டும் என்று முன்னாள் பிரதமர் துன்...

அல்தான்துயா கொலை: பெயரில் உள்ள களங்கத்தை நஜிப் போக்க வேண்டும் – மகாதீர் கருத்து!

கோலாலம்பூர் - அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் நாட்டின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், அவரது அரசாங்கமும் போக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர்...

அல் ஜசீரா செய்தியாளர் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு

கோலாலம்பூர் - மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபுவின் மரணம் குறித்து அல் ஜசீரா செய்தியாளர் மேரி அன் ஜோலி வெளியிட்ட செய்தியின் தொடர்பில் அவர் விசாரணை செய்யப்படுவார் என்று மலேசிய காவல்துறை அறிவித்துள்ளது. இந்த...

அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது ஏன்? – கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர் - அல்தான்துயா ஷாரிபு மரணத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், பின் எதற்காக அக்கொலை வழக்கை விசாரணை செய்து வந்த அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது? என்று ஜசெக மூத்த...

‘பிரதமருக்கு அல்தான்துயாவைத் தெரியாது’ – அல் ஜசீராவிற்கு மலேசியா தகவல்!

கோலாலம்பூர் - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவை பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு தெரியாது, நஜிப் அவரை சந்தித்ததும் கிடையாது, அவருடன் எந்த தொடர்பும் கிடையாது மற்றும் அவரின் இறப்பில் எந்தவித சம்பந்தமும்...

அல்தான்துயா வழக்கு: நஜிப்பின் பதில் மேலும் சந்தேகங்களை கிளப்புகிறது – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மே 19 - அல்தான் துயா கொலை குறித்து டத்தோஸ்ரீ நஜிப் அளித்துள்ள விளக்கங்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்று ஐசெக மூத்த உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். "9 ஆண்டுகளுக்கு...