Tag: இந்தியா
விமர்சனத்திற்குப் பிறகு கோமதி மாரிமுத்துவுக்கு 15 இலட்சம் ரூபாய் அறிவித்த அதிமுக!
சென்னை: கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதுள்ள அளவற்ற ஆர்வத்தினால், திருச்சியைச் கோமதி மாரிமுத்து...
இந்தியா தேர்தல்: 9 மாநிலங்களில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு!
புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் ஒன்பது மாநிலங்களுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்திய நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக...
இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இதனிடையே, நடிகர்களான அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் தங்களது வாக்கு உரிமையை முறையாக பதிவு...
இந்தியா தேர்தல்: 91 தொகுதிகளில் 65% வாக்குப்பதிவு!
புது டில்லி: 2019-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று வியாழக்கிழமைத் தொடங்கியது. மேலும், நான்கு மாநில...
இந்தியா தேர்தல்: மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
புது டில்லி: இந்தியத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமைத் தொடங்கியது. மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய...
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!
சென்னை: இந்திய நாடு முழுவதும் தேர்தலை எதிர் நோக்கி உள்ள நிலையில், 543 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றைய...
இந்தியா தேர்தல்: 20 மாநிலங்களில் ஏப்ரல் 11-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு!
புது டில்லி: உலகிலேயே பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் 17-வது மக்களைவைத் தேர்தல் நாளை வியாழக்கிழமை தொடங்க உள்ளது. 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. ...
விரைவில் இந்தியா கொண்டுவரப்படுகிறார் விஜய் மல்லையா!
புது டில்லி: கர்நாடகாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், அவரது மேல்முறையீட்டு மனுவை...
இந்தியத் தேர்தல்: தமிழகத்தில் 127 கோடி ரூபாய் பறிமுதல்!
சென்னை: இந்தியா முழுவதிலும் கூடிய விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இது நாள் வரையிலும், தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 127 கோடிரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்...
பிஎஸ்எல்வி 45 ஏவுகலன் விண்ணில் பாய்ச்சப்பட்டது, இந்தியா சாதனை!
ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ஏவுகலன், ஏராளமான செயற்கைக் கோள்களுடன் இன்று திங்கட்கிழமை, உள்நாட்டு நேரம்படி காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில்...