Tag: இந்தியா
இந்தியா தேர்தல்: மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
புது டில்லி: இந்தியத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமைத் தொடங்கியது. மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய...
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!
சென்னை: இந்திய நாடு முழுவதும் தேர்தலை எதிர் நோக்கி உள்ள நிலையில், 543 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றைய...
இந்தியா தேர்தல்: 20 மாநிலங்களில் ஏப்ரல் 11-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு!
புது டில்லி: உலகிலேயே பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் 17-வது மக்களைவைத் தேர்தல் நாளை வியாழக்கிழமை தொடங்க உள்ளது. 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. ...
விரைவில் இந்தியா கொண்டுவரப்படுகிறார் விஜய் மல்லையா!
புது டில்லி: கர்நாடகாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், அவரது மேல்முறையீட்டு மனுவை...
இந்தியத் தேர்தல்: தமிழகத்தில் 127 கோடி ரூபாய் பறிமுதல்!
சென்னை: இந்தியா முழுவதிலும் கூடிய விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இது நாள் வரையிலும், தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 127 கோடிரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்...
பிஎஸ்எல்வி 45 ஏவுகலன் விண்ணில் பாய்ச்சப்பட்டது, இந்தியா சாதனை!
ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ஏவுகலன், ஏராளமான செயற்கைக் கோள்களுடன் இன்று திங்கட்கிழமை, உள்நாட்டு நேரம்படி காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில்...
பாகிஸ்தான் தீவிரம் காட்டாததால், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் ஐ.நாவில் கோரிக்கை!
வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத்...
இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர்...
மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...
பப்ஜி, இணைய விளையாட்டு தடையை விலக்க டென்சென்ட் நிறுவனம் கோரிக்கை!
புது டில்லி: சமீபத்தில் இந்தியாவில் சில நகரங்களில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நாளுக்கு நாள் பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களிலும் நீண்டு கொண்டே போகும்...