Tag: இந்தியா
பாகிஸ்தான் தீவிரம் காட்டாததால், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் ஐ.நாவில் கோரிக்கை!
வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத்...
இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர்...
மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...
பப்ஜி, இணைய விளையாட்டு தடையை விலக்க டென்சென்ட் நிறுவனம் கோரிக்கை!
புது டில்லி: சமீபத்தில் இந்தியாவில் சில நகரங்களில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நாளுக்கு நாள் பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களிலும் நீண்டு கொண்டே போகும்...
உலக பிரபல விளையாட்டாளர்கள் பட்டியல்: விராட் கோலி 7-வது இடம்!
புது டில்லி: இந்த ஆண்டிற்கான பிரபல விளையாட்டாளர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விரட் கோலி முதல் பத்து இடத்தில் இடம் பெற்றுள்ளார். இஎஸ்பிஎன் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டின் பிரபலமான...
“தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவில்லை எனில், பாகிஸ்தான் ஒதுக்கப்படும்!”- அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் துணைக்குழுவின் தலைவருமான அமி பெரா, பாகிஸ்தானில் இயங்கிக் கொண்டிருக்கும் தீரிவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அதற்கு பக்கபலமாக அமெரிக்க இருக்கும்...
பாகிஸ்தானில் இந்திய நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு தடை!
இஸ்லாமாபாத்: இந்திய நாட்டில் தயாராகும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைக் காரணமாக...
ஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்!
ஜம்மு காஷ்மீர்: இன்று வியாழக்கிழமை நண்பகல் ஜம்மு பேருந்து நிலையத்தில், பேருந்தில் குண்டு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 18 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்களை...
மசூத் அசார் சகோதரர், மகன் உட்பட 44 பேர் கைது!
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுப், மகன்...
“ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்!”- புதின்
புது டில்லி: இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை உச்சத்தை அடைந்து வரும் நிலையில், ரஷ்ய நாட்டின் காப்புரிமையைப் பெற்ற ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கிகள், இனி இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் நேற்று...