Home Tags இந்தியா

Tag: இந்தியா

இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித்...

அமெரிக்கா: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் இரத்து!

வாசிங்டன்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறப் பொருட்களுக்கு இந்தியா மிக அதிக அளவிலான வரியை விதித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய...

மசூத் அசார் உயிரிழப்பா? இந்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது!

இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்ததாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படாததகவல் எனக் கூறப்பட்டது. ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசார் சிறுநீரக செயல் இழந்ததால்...

“ஜய்ஷ்-இ-முகமட் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார்!”- குரேஷி

இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூட் குரேஷி ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கூறியதாவது, அசாருக்கு தற்போது உடல் நலம் குன்றி...

வீரக் கதாநாயகன் அபிநந்தன் இந்திய மண்ணில் கால் பதித்தார்

புதுடில்லி: (மலேசிய நேரம் இரவு 11.55 நிலவரம்) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வாகா எல்லைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட, பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் இந்தியாவின் விமானப் படையின்...

அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

புது டில்லி: பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைத்திருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை, மாலை 5:00 மணியளவில் (இந்திய நேரம்) விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, அந்த விமானியை வரவேற்க இந்தியா முழுவதுமே பரபரப்பாகத்...

இந்திய முப்படை எதற்கும் தயாராக இருக்கிறது!

புதுடில்லி: இந்திய இராணுவம் எம்மாதிரியான சூழலையும் எதிர்கொள்வதற்கு முழுத் தயாராக இருப்பதாக முப்படை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் தெரிவித்தனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங்...

7-லெவன் கடைகள் இந்தியாவில் திறக்கப்படுகின்றன

புதுடில்லி - மலேசியாவில் பிரபலமான 24-மணி நேரக் கடைகளான 7-லெவன் மையங்கள் இந்தியாவில் திறக்கப்படுகின்றன. பியூச்சர் ரிடேய்ல் (Future Retail) என்ற இந்திய நிறுவனம் 7-லெவன் உரிமத்தைக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனத்திடமிருந்து, இந்தியாவில் 7-லெவன்...

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: விமான நிறுவனங்களுக்கு நோடாம் அறிக்கை விடுக்கப்பட்டது!

புத்ராஜெயா: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் பதற்றங்களின் காரணமாக பாகிஸ்தானிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி, இந்த நாட்டில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், நோடாம் (NOTAM) எனப்படும் எச்சரிக்கை...

இந்திய விமானியை மீட்டு வர, இந்தியா ஐநாவில் முறையிடும்!

புது டில்லி: தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளில் அதிரடித் தாக்குதல்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று (புதன்கிழமை), துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய வான்படைக்குச் சொந்தமான விமானங்கள் விழுந்து நொறுங்கியன. அதிலிருந்த...