Tag: இந்தியா
பாகிஸ்தான் கைப்பற்றியது ஒரே ஒரு போர் விமானியைத்தான்!
இஸ்லாமாபாத் - இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்தும் முயற்சியில் இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்தது என்பதையும் அந்த விமானத்தின் போர்விமானி அபிநந்தனை...
இஸ்லாமாபாத்: என்.சி.ஏ அவசரக் கூட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு!
இஸ்லாமாபாத்: நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மணி 3:30 மணியளவில் (இந்திய நேரம்) இந்திய வான்படை விமானங்கள், பாகிஸ்தான் - இந்தியா எல்லையோரமாக அமைந்திருக்கும் தீவிரவாதிகளின் முகாமில் 1000 கிலோ வெடிகுண்டை வீசியது.
அதனை அடுத்து,...
பாகிஸ்தானின் எப்16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் இந்தியா!
புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்திய வான்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரம் நடத்தியத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 325 தீவிரவாதிகளும், 25 பயிற்றுனர்களும் பாலகோட் முகாமில் இருந்ததாக டடைம்ஸ் அப் இந்தியா...
பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்பை மீறின!
புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்திய வான்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரம் நடத்தியத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 325 தீவிரவாதிகளும், 25 பயிற்றுனர்களும் பாலகோட் முகாமில் இருந்ததாக டைம்ஸ் அப் இந்தியா...
இந்தியா- பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலில் உறுதியான தகவல்கள் இல்லை!
புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 3:30 மணியளவில் (இந்திய நேரம்) பன்னிரெண்டு மிராஜ் 2000 இந்திய போர் விமானங்கள், இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது விமானப்படை...
தமிழ்நாடு: 2023-க்குள் எல்லா அரசு துறைகளிலும் மின்னியல் சேவை அறிமுகம்!
சென்னை: 2023- க்குள், அனைத்து தமிழ்நாடு அரசு சேவைகளையும், எவ்விடத்திலிருந்தும் அல்லது அருகிலுள்ள பொது சேவை நிலையங்கள், மொபைல் தளங்கள் மற்றும் கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தி, இணையம் வழி பெறலாம் என தமிழ்நாடு...
பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்படைத் தாக்குதல் – அண்மைய நிலவரங்கள்!
புது டில்லி: பாகிஸ்தானின் காஷ்மீர் நிலப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அதிரடியாக நுழைந்த இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர்விமானங்கள், எல்லைப் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களின்...
இந்தியா தாக்குதலைத் தொடங்கியது, 1,000 கிலோ வெடிகுண்டு பாய்ச்சல்!
புது டில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை, இந்திய வான்படைத் தாக்குதலை மேற்கொண்டது. சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன், இந்திய மீராஜ் வான்படை விமானம் அப்பயங்கரவாத முகாமை...
“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்
வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "ஆபத்தான சூழ்நிலை" நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை...
பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கிய ஆற்று நீரை இந்தியா தடுத்தது!
புது டில்லி: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்திய உறவில் விரசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியா பல்வேறு தடைகளை அந்நாட்டின் மீது விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை...